Tuesday, November 22, 2016

தெய்வீகம் எது? பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்


தேவரைப் பற்றி காஞ்சி பெரியவர் வழங்கிய அருளுரை மேடைமணி பத்திரிகை வெளியீட்டு விழாவில் .



KUDTRA PARAMBARAI



MY GURU NETHAJI



INDIA GOD FATHER NETHAJI





india


தேவரே தெய்வம்....


P.K.மூக்கையாதேவர் ,,,

பசும்பொன் 
"தேவர் தந்த தேவர்"
கல்வித்தந்தை 
ஐயா P.K.மூக்கையாதேவர்

தென் தமிழ் நாட்டில் பெரும்பான்மையாக வாழும் தேவர் இன மக்கள் அதிகம் இருப்பது இராமநாதபுரம், மதுரை மாவட்டங்களாகும். இதில் மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள பாப்பாப்பட்டி எனும் கிராமத்தில் 1923 ஏப்ரல் 4இல் கட்டமுத்து ஒச்ச தேவருக்கும் சேவனம்மாள் தம்பதியினருக்கு மகவாகப் பிறந்தவர் மூக்கையா தேவர்.

மாணவப் பருவத்திலேயே பொதுக் காரியங்களில் ஈடுபட்டு நியாயத்துக்காகப் போராடியவர் மூக்கையா தேவர். முக்குலத்தோர் எனப்படும் இப்பிரிவினரில் கள்ளர் இனத்தின் மேம்பாட்டுக்காக ஒரு அமைப்பினை ஏற்படுத்தி பிறமலைக் கள்ளர் இனம் மேம்படுவதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டார். தேவர் இனத்தில் இந்த பிறமலைக் கள்ளர் இனம் பெரும்பான்மையானது. வீர பரம்பரையினரான இப்பிரிவினரை பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் குற்றப் பிரிவினராக அறிவித்து இழிவு படுத்தியிருந்தனர். சுதந்திரத்துக்குப் பிறகு இவர்களுடைய பாரம்பரிய பெருமைகளை வெளிக் கொணர்ந்து இவர்களுக்கு உரிய இடத்தைப் பெற தேசபக்தர்கள் பல முயற்சிகளை மேற்கொண்டனர். அந்த வகையில் மூக்கையா தேவரின் முயற்சியும் இந்த இன மக்களின் உயர்வுக்கு வழிவகுத்தது.

இளம் வயதில் இவர் பார்வார்டு பிளாக் கட்சியில் உறுப்பினரானார். காங்கிரஸ் கட்சியைப் போலவே இந்திய தேசியத்தை உயர்த்திப் பிடிக்கவும், ஆன்மிகமும் அரசியலும் கடவுளுக்கு நிகர் எனும் கோட்பாட்டை வலியுறுத்தவும் இந்தக் கட்சி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலைமையிலும், தமிழகத்தில் பசும்பொன் ஸ்ரீ உ.முத்துராமலிங்கத் தேவர் தலைமையிலும் வளர்ந்து வந்தது.

1952இல் நடந்த சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலில் இவர் பெரியகுளம் தொகுதியிலிருந்து சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1957இல் இவர் உசிலம்பட்டி தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொடர்ந்து அடுத்தடுத்த தேர்தல்களிலும் 1962, 1967, 1971, 1977 ஆகிய தேர்தல்களிலும் நின்று வெற்றி பெற்றார்.

இவருடைய கட்சியின் பெருந்தலைவர் பசும்பொன் ஸ்ரீ உ.முத்துராமலிங்கத் தேவர் ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட சாதனையை மூக்கையா தேவரும் சாதித்தார். இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதில் இவர் 1971இல் வெற்றி பெற்றார். தேர்தல் முடிந்து சட்டசபை கூடி சபா நாயகரைத் தேர்ந்தெடுக்கும் முன்பு உறுப்பினர்கள் பதவி ஏற்புக்காக இடைக்கால சபா நாயகர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். அவர் சபையின் மூத்த உறுப்பினராக இருத்தல் வேண்டும். அப்படிப்பட்ட பெருமை மூக்கையா தேவருக்கும் கிடைத்தது.

1963இல் இவர் அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1971இல் இவர் அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் தலைவரானார். ஒரு அகில இந்தியக் கட்சியின் தலைமையை இவர் பெற்றது இவருக்கு மட்டுமல்ல, தென் தமிழ் நாட்டின் மக்கள் அனைவருக்குமே பெருமை சேர்த்த நிகழ்ச்சியாகும். 1971இல் இவர் நாடாளுமன்றத்தில் கச்சத்தீவு பற்றிய விவரங்களை எடுத்துக் கூறி பேசிய பேச்சு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்ப்பதை எதிர்த்து இவர் கொடுத்த குரல் என்றென்றும் மறக்க முடியாத ஒன்று. அவரது வலுவான வாதங்களையும் மீறி அந்தக் கச்சத்தீவு இலங்கைக்குக் கொடுக்கப்பட்டதன் விளைவாக இன்று வரை தமிழக மீனவர்கள் படும் இன்னல்களை நாடு அறியும்.

கல்விப் பணியிலும் இவர் அதிகம் நாட்டம் செலுத்தினார். உசிலம்பட்டி, நீலிதனல்லூர், கமுதி ஆகிய இடங்களில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரிகளை நிறுவினார். இங்கெல்லாம் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி மட்டுமல்லாமல், தங்க இடம், உணவு ஆகியவற்றுக்கும் ஏற்பாடு செய்தார். இந்த சலுகை எல்லா இன, ஜாதி மக்களுக்கும் அளிக்கப்பட்டது என்பதுதான் குறிப்பிடத் தக்கது.

மதுரையில் கோரிப்பாளையத்தில் வைகைக் கரையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு ஒரு சிலை அமைக்க இவர் ஏற்பாடுகளைச் செய்து இன்றும் கம்பீரமாக அங்கு நாம் பார்க்கும் ஆசியாவிலேயே மிகப்பெரிய சிலையை நிறுவினார். இவர் “உறங்காப் புலி”, அதாவது தூங்காத புலி எனப் பெருமப் படுத்தி அழைக்கப்பட்டார்.

வீரம் மிகுந்த மண்ணின் மைந்தரான மூக்கையாத் தேவர் 1979 செப்டம்பர் 6'ம் தேதி காலமானார். இவர் நினைவாக மதுரை அரசரடியில் 1990 ம் ஆண்டு சிலை அமைக்கப்பட்டது.

வாழ்க மூக்கையா தேவர் புகழ்!!!
வாழ்க பசும்பொன் தேவர் புகழ்!!!
நிலைபெறட்டும் தேவரின ஒற்றுமை!!!

நேதாஜி


தேவர் g


நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் —


k.c.veera raagavan


சுபாஷ் சந்திர போஸ் vallaalapaddi


வாழ்த்துக்கள் சகோதரிகள் உங்கள் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள் கள்ளர் முரசு


_பிவி_சிந்து வெள்ளி பதக்கம் வென்ற இந்தியாவின் #தங்கமங்கை


நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்


தேவர் f


தேவர் பற்றி சங்கராசாரியார் சுவாமி அருளியது


Monday, November 21, 2016

தேவர்' e


வாழும் கடவுள்தேவர்'


கள்ளர்


வாழும் கடவுள்தேவர்'


தேவர் d


தேவர் c


தேவர் bbb


தேவர்mmm


நேதாஜி ,தேவர், புகழ் பாடிய மொக்கையன(EX,)M.L.A


மாமன்னர் புலித்தேவர்


ஐ.மாயாண்டி பாரதி

தேவர் சிறந்த விளையாட்டு வீரர் .ஐ.மாயாண்டி பாரதி 

மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும்,என பிரதமர் மோடிக்கு சுப்பிரமணிய சாமி கடிதம்.


இந்திய சுதந்திர போராட்டத்திற்கு முதல் முழக்கமிட்ட மாமன்னர் புலித்தேவன் 301 பிறந்தநாள் விழா


இந்திய தாய் பெற்ற முதல் தலைமகன்,முதல்சுதந்திர போராட்ட வீரர் புலித்தேவன்.


தேவருடன் கருநாக பாம்பு


முக்காலமும் உணர்ந்த தேவர் மகான்


தேவர் கட்டிய விநாயகர் கோயில்


தேவரின் அதிசய பிறப்பு அவரது பெயருக்கான சிறப்பு


தேவர்...

...

Tuesday, November 8, 2016

புதிய ரூபாய் நோட்டு

இந்தியாவில் முதல் இராணுவம்
படையே அமைத்து
வெள்ளையனை விரட்டி அடித்து
சுதந்திரம் பெற்ற தந்த
நேதாஜி படம் கவுரவம்படுத்தும் வகையில் புதிய ரூபாய் நோட்டில்
இடம்பெறாததிற்கு மத்திய மோடி
அரசுக்கு கடும் கண்டனம்
கள்ளர் முரசு

Wednesday, November 2, 2016

சாதி பாசம் அல்ல! நன்றி உணர்ச்சி சுந்தரவந்தியத்தேவன் மானுடவியல் ஆய்வாளர், எழுத்தாளர்,

பிறமலைக்கள்ளர்கள்
தேவர்பெருமகனார் மீது
வைத்திருப்பது
சாதி பாசம் அல்ல!
நன்றி உணர்ச்சி
சுந்தரவந்தியத்தேவன்
மானுடவியல் ஆய்வாளர்,
எழுத்தாளர்,

Monday, October 31, 2016

தேவர் தந்த தேவர்.. ... ஐயா மூக்கைய்யா தேவர்

கல்வி தந்தை.....
உசிலம்பட்டியின் உறங்க புலி......
தேவர் தந்த தேவர்.. ...
ஐயா மூக்கைய்யா தேவர் அவர்களின் 37 ம் ஆண்டு நினைவு தினம் இன்று

இறைவனின் கட்டளை தேவர்


கீழத்தூவல் தியாகிகள் ஐவர் நினைவுநாள் செப்டம்பர் _14 / வீரவணக்க நாள்

பெருந்திரள் மக்கள் விழா'வாக உருவெடுத்த நிகழ்வுகளில் முதன்மையானது கீழத்தூவல் தியாகிகள் ஐவர் நினைவுநாள் செப்டம்பர் _14 / வீரவணக்க நாள் ஆகும்.

கள்ளர் முரசு


தேவரின் அதிசய பிறப்பு அவரது பெயருக்கான சிறப்பு


விவசாயிகளின் போராளி தேவர்