நேற்று 3.4.2017 அன்று உசிலம்பட்டி அருகேயுள்ள பெருங்காமநல்லூரில்
1920ல் வெள்ளைய ஏகாதிபத்திய துப்பாக்கிகளுக்கு அஞ்சாமல் எதிர்த்து போரிட்டு சீறிப்பாய்ந்த தோட்டாக்களை தங்கள் மார்பிலே உள்வாங்கி உயிர்நீத்த வீரத்தமிழின தியாகிகளுக்கு பல்வெறு அரசியல்கட்சி நிற்வாகிகளுடன் வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
1920ல் வெள்ளைய ஏகாதிபத்திய துப்பாக்கிகளுக்கு அஞ்சாமல் எதிர்த்து போரிட்டு சீறிப்பாய்ந்த தோட்டாக்களை தங்கள் மார்பிலே உள்வாங்கி உயிர்நீத்த வீரத்தமிழின தியாகிகளுக்கு பல்வெறு அரசியல்கட்சி நிற்வாகிகளுடன் வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
ஜெய்ஹிந்த்!!
கள்ளர் முரசு
No comments:
Post a Comment