இயேசு பிரான் போன்று தூய தொண்டனாக இருந்து தனக்கென வாழாது பிறருக்கென வாழ்ந்த பெருந்தகையாளர் பசும்பொன்தேவர்
வெள்ளையர் ஆடசியில் எதிர்த்து இந்திய நாடே வீறு கொண்டு எழுந்த நேரம்
நாட்டின் விடுதலைக்காக தென்னாட்டில் எழுந்து நின்ற தென்பாண்டி வீரர் தான் பசும்பொன் என்னும் ஊரில் பிறந்த பெரிய மனிதர்தான்முத்துராமலிங்கதேவராவார்
நாட்டின் விடுதலைக்காக தென்னாட்டில் எழுந்து நின்ற தென்பாண்டி வீரர் தான் பசும்பொன் என்னும் ஊரில் பிறந்த பெரிய மனிதர்தான்முத்துராமலிங்கதேவராவார்
தென்னாட்டு வீரம் எந்த நாட்டு வீரத்துக்கும் இளைத்ததல்ல என்னும் வரலாறு காட்டும் மாபெரும் உண்மையே நீரூபிக்கும் வகையில் -சுதந்திர வேள்விக்கு சுடறேற்றிட-சுபாஷின் பாதைக்கு வலுவேற்றிட -இந்திய சுதந்திர போராட்டத்துக்கு ஏற்றம் ஊட்டிட தென் தமிழ் நாட்டில் ஓங்கி ஒலித்த முதல் குரல் தேவர்மகனின் வீரமிக்க குரல்தான் .
தேசிய இயக்கத்தின் தந்தையென்று தமிழகத்திலே சொல்லத்தகும் வகையில் சுதந்திர போரில் தோளுயர்த்திய தமிழ்நாடடின் முதல் மகன் தேவராவார் .
அவர் தம் தேனிலும் இனிய கன்னித் தமிழ்
அவர் தம் தேனிலும் இனிய கன்னித் தமிழ்
கண்ணிதமிழ்பேசுவதிலும் பேசிய பேசின் படி நடந்துகாட்டிய தூய பொது வாழ்க்கையாலும் உணர்சசி பெற்றுவிழிப்புற்று பொங்கியெழுந்து போர்க்களம் புறப்பட்டோர் பல்லாயிரம் பேர்களாவர் .
நேதாஜி திரட்டிய இந்திய தேசிய இராணுவத்திற்கு தேவரால் ஈர்க்கப்பட்டு
சென்ற வீரர்களின் பட்டியல் எண்ணிடலங்காதாகும் .
சென்ற வீரர்களின் பட்டியல் எண்ணிடலங்காதாகும் .
தேவர்தம் பேசுவதினாலும் ,எழுத்தாலும் பல்லாயிரம் பேர் சுதந்திர வேள்வியில் தங்களை அர்ப்பணிக்கும் அளவுக்கு உருவாக்கி கொண்டிருந்த போதும் ,தேவர் மட்டும் தலைவராக தன்னை நடத்துக் கொள்ளவில்லை .
தொண்டருக்கு தொண்டனாக -இந்திய விடுதலை இயக்கத்தின் கடைசித்
தொண்டனாக தன்னை நடத்தி கொண்டார் .
தொண்டருக்கு தொண்டனாக -இந்திய விடுதலை இயக்கத்தின் கடைசித்
தொண்டனாக தன்னை நடத்தி கொண்டார் .
பிறவியிலேயே பெரும் அந்தஸ்த்துடன் பிறந்தும் ,தன வாழ்க்கையே மிகவும் எளிமையாக அமைத்து கொண்டிருந்தார் .
சொத்து-சுகம்-சுற்றம் ,உறவு அனைத்தையும் துறந்து விளம்பரம் செய்து
கொள்ளாமல் ஒரு எளிமையான வாழ்க்கையே வாழ்ந்து காட்டிய அந்நாளைய தென்னக மகாத்மா தேவர்தான் என்றால் மிகையாகாது .
கொள்ளாமல் ஒரு எளிமையான வாழ்க்கையே வாழ்ந்து காட்டிய அந்நாளைய தென்னக மகாத்மா தேவர்தான் என்றால் மிகையாகாது .
தமிழ் நாட்டில் இவ்வாறு தேசிய பாதையில் சிறந்ததோர் தொண்டராய் இருந்த அவரை பல இலட்சம் பேர் தகுதிமிக்க தலைவர் என்று கண்டு அவரை பின் தொடர்ந்தார்கள் .
இந்த தேசத்தின் நலன் எவ்வளவு பெரியது என்று நினைத்தாரோ -அவ்வளவு தூரம் தன் நலன்களை குறைத்து சிறியதாக்கி கொண்டவர் தேவர் அவர்கள் .
தேவர்ரால் ஆளாக்கப்பட்டவர்கள் -ஆசனத்தில் அமர்த்தப்பட்டவர்கள் -கடைசி காலத்தில் நன்றி மறந்து அவரின் முடிவுக்கு காரணமாக இருந்தார்கள் என்று கூடப் பேசப்படுகிறது அது உண்மையாயின் ,இயேசு பிரான் போன்று தூய தொண்டனாக இருந்து தனக்கென வாழாது பிறருக்கென வாழ்ந்த பெருந்தகையாளர் தேவரும் .
இயேசுநாதர் போன்றே தம்மால் வர்க்கப்பட்டவர்களாலே மரணத்தை பரிசாக பெற்று ஆசிரியப்படத்தக்கதல்ல இரண்டாயிரம் ஆண்டுகளாக வே இந்த உலகில் இருந்து வரும் மரபு என்பதால் நாம் மௌனமாக இருந்துவிட வேண்டியதுதான்.
இயேசுநாதர் போன்றே தம்மால் வர்க்கப்பட்டவர்களாலே மரணத்தை பரிசாக பெற்று ஆசிரியப்படத்தக்கதல்ல இரண்டாயிரம் ஆண்டுகளாக வே இந்த உலகில் இருந்து வரும் மரபு என்பதால் நாம் மௌனமாக இருந்துவிட வேண்டியதுதான்.
அவர்தம் தேசப்பற்றிலும் ,செந்தமிழிலும்,தூய பொது தொண்டிலும் மயங்காதவரும் மதிப்பு வைத்திராதயாரும் இந்நாட்டின் தன்மானக் குடிமகனாக இருக்க முடியாது .
பிறந்த தின மலர்
ஆசிரியர் ஏ.பி .சாமி
கள்ளர்முரசு
ஆசிரியர் ஏ.பி .சாமி
கள்ளர்முரசு
வெள்ளையர் ஆடசியில் எதிர்த்து இந்திய நாடே வீறு கொண்டு எழுந்த நேரம்
நாட்டின் விடுதலைக்காக தென்னாட்டில் எழுந்து நின்ற தென்பாண்டி வீரர் தான் பசும்பொன் என்னும் ஊரில் பிறந்த பெரிய மனிதர்தான்முத்துராமலிங்கதேவராவார்
நாட்டின் விடுதலைக்காக தென்னாட்டில் எழுந்து நின்ற தென்பாண்டி வீரர் தான் பசும்பொன் என்னும் ஊரில் பிறந்த பெரிய மனிதர்தான்முத்துராமலிங்கதேவராவார்
தென்னாட்டு வீரம் எந்த நாட்டு வீரத்துக்கும் இளைத்ததல்ல என்னும் வரலாறு காட்டும் மாபெரும் உண்மையே நீரூபிக்கும் வகையில் -சுதந்திர வேள்விக்கு சுடறேற்றிட-சுபாஷின் பாதைக்கு வலுவேற்றிட -இந்திய சுதந்திர போராட்டத்துக்கு ஏற்றம் ஊட்டிட தென் தமிழ் நாட்டில் ஓங்கி ஒலித்த முதல் குரல் தேவர்மகனின் வீரமிக்க குரல்தான் .
தேசிய இயக்கத்தின் தந்தையென்று தமிழகத்திலே சொல்லத்தகும் வகையில் சுதந்திர போரில் தோளுயர்த்திய தமிழ்நாடடின் முதல் மகன் தேவராவார் .
அவர் தம் தேனிலும் இனிய கன்னித் தமிழ்
அவர் தம் தேனிலும் இனிய கன்னித் தமிழ்
கண்ணிதமிழ்பேசுவதிலும் பேசிய பேசின் படி நடந்துகாட்டிய தூய பொது வாழ்க்கையாலும் உணர்சசி பெற்றுவிழிப்புற்று பொங்கியெழுந்து போர்க்களம் புறப்பட்டோர் பல்லாயிரம் பேர்களாவர் .
நேதாஜி திரட்டிய இந்திய தேசிய இராணுவத்திற்கு தேவரால் ஈர்க்கப்பட்டு
சென்ற வீரர்களின் பட்டியல் எண்ணிடலங்காதாகும் .
சென்ற வீரர்களின் பட்டியல் எண்ணிடலங்காதாகும் .
தேவர்தம் பேசுவதினாலும் ,எழுத்தாலும் பல்லாயிரம் பேர் சுதந்திர வேள்வியில் தங்களை அர்ப்பணிக்கும் அளவுக்கு உருவாக்கி கொண்டிருந்த போதும் ,தேவர் மட்டும் தலைவராக தன்னை நடத்துக் கொள்ளவில்லை .
தொண்டருக்கு தொண்டனாக -இந்திய விடுதலை இயக்கத்தின் கடைசித்
தொண்டனாக தன்னை நடத்தி கொண்டார் .
தொண்டருக்கு தொண்டனாக -இந்திய விடுதலை இயக்கத்தின் கடைசித்
தொண்டனாக தன்னை நடத்தி கொண்டார் .
பிறவியிலேயே பெரும் அந்தஸ்த்துடன் பிறந்தும் ,தன வாழ்க்கையே மிகவும் எளிமையாக அமைத்து கொண்டிருந்தார் .
சொத்து-சுகம்-சுற்றம் ,உறவு அனைத்தையும் துறந்து விளம்பரம் செய்து
கொள்ளாமல் ஒரு எளிமையான வாழ்க்கையே வாழ்ந்து காட்டிய அந்நாளைய தென்னக மகாத்மா தேவர்தான் என்றால் மிகையாகாது .
கொள்ளாமல் ஒரு எளிமையான வாழ்க்கையே வாழ்ந்து காட்டிய அந்நாளைய தென்னக மகாத்மா தேவர்தான் என்றால் மிகையாகாது .
தமிழ் நாட்டில் இவ்வாறு தேசிய பாதையில் சிறந்ததோர் தொண்டராய் இருந்த அவரை பல இலட்சம் பேர் தகுதிமிக்க தலைவர் என்று கண்டு அவரை பின் தொடர்ந்தார்கள் .
இந்த தேசத்தின் நலன் எவ்வளவு பெரியது என்று நினைத்தாரோ -அவ்வளவு தூரம் தன் நலன்களை குறைத்து சிறியதாக்கி கொண்டவர் தேவர் அவர்கள் .
தேவர்ரால் ஆளாக்கப்பட்டவர்கள் -ஆசனத்தில் அமர்த்தப்பட்டவர்கள் -கடைசி காலத்தில் நன்றி மறந்து அவரின் முடிவுக்கு காரணமாக இருந்தார்கள் என்று கூடப் பேசப்படுகிறது அது உண்மையாயின் ,இயேசு பிரான் போன்று தூய தொண்டனாக இருந்து தனக்கென வாழாது பிறருக்கென வாழ்ந்த பெருந்தகையாளர் தேவரும் .
இயேசுநாதர் போன்றே தம்மால் வர்க்கப்பட்டவர்களாலே மரணத்தை பரிசாக பெற்று ஆசிரியப்படத்தக்கதல்ல இரண்டாயிரம் ஆண்டுகளாக வே இந்த உலகில் இருந்து வரும் மரபு என்பதால் நாம் மௌனமாக இருந்துவிட வேண்டியதுதான்.
இயேசுநாதர் போன்றே தம்மால் வர்க்கப்பட்டவர்களாலே மரணத்தை பரிசாக பெற்று ஆசிரியப்படத்தக்கதல்ல இரண்டாயிரம் ஆண்டுகளாக வே இந்த உலகில் இருந்து வரும் மரபு என்பதால் நாம் மௌனமாக இருந்துவிட வேண்டியதுதான்.
அவர்தம் தேசப்பற்றிலும் ,செந்தமிழிலும்,தூய பொது தொண்டிலும் மயங்காதவரும் மதிப்பு வைத்திராதயாரும் இந்நாட்டின் தன்மானக் குடிமகனாக இருக்க முடியாது .
பிறந்த தின மலர்
ஆசிரியர் ஏ.பி .சாமி
கள்ளர்முரசு
ஆசிரியர் ஏ.பி .சாமி
கள்ளர்முரசு
No comments:
Post a Comment