Tuesday, August 8, 2017

கல்வியின் இதயம் மூக்கையாத்தேவர்

கல்வியின் இதயம் மூக்கையாத்தேவர்
தேவர் மறைந்த பிறகு மக்கள் மதித்த ஒரே தலைவர் கல்வி தந்தை மூக்கையாத்தேவர்
தேவர் அருள் பெற்ற ஒரே தலைவர் மூக்கையாத்தேவர்
தேவர் இனத்திற்கு எண்ணற்ற பணிகளை செய்தவர் மூக்கையாத்தேவர்
பண்புடன் அரசியல் நடத்தி தேவர் வழியில் வெற்றி கண்டவர் மூக்கையாத்தேவர்
'நீதி,நேர்மை, தியாகம், தன்னலம் இல்லா உழைப்பு அத்தனைக்கும் சொந்தக்காரர்.....மூக்கையாத்தேவர்'
நாட்டின் மீது உறுதியான பற்று, மக்கள் மீது உண்மையான அக்கறை, நீதியை மதிக்கும் தன்மை, அனைவரிடமும் நேர்மை...இன்னும் ஒரு தலைவருக்கு எத்தனை நல்ல பண்புகள் தேவையோ அத்தனையையும் தன்னிடம் கொண்ட தலைவர் கல்வி தந்தை மூக்கையாத்தேவர்
உசிலம்பட்டி ,கமுதி ,திருநெல்வேலியில் மேல நீலிதநல்லூரிலும்
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரி அமைத்து
அனைவருக்கும் கல்வி வழங்கிய ஏழை தலைவன் மூக்கையாத்தேவரைதினம் தினம் எண்ணுங்கள் .
கள்ளர் முரசு

No comments:

Post a Comment