தெய்வம் பொது
சுகம் என்பதை விரும்பும்வரை -இன்பம் என்பதை கருதும் வரை -
தொடர்ந்து வரும் !இன்பமற்ற இடத்தில் துன்பமில்லை ஆகவே மனிதனுக்கு அவனது ஆசைக்கு ஆதரவு கொடுத்து அனுபவிக்கும்படி செய்து , முடிவில் நிராசையே போதிப்பதில் கொண்டு போய் நிறுத்துகிறது.
தொடர்ந்து வரும் !இன்பமற்ற இடத்தில் துன்பமில்லை ஆகவே மனிதனுக்கு அவனது ஆசைக்கு ஆதரவு கொடுத்து அனுபவிக்கும்படி செய்து , முடிவில் நிராசையே போதிப்பதில் கொண்டு போய் நிறுத்துகிறது.
தெய்வீகம் நிராசை அற்ற நிலைக்கு மனிதன் வருகிற பொழுது தெய்வம் அவனுக்கு தன தன்மையே கொடுக்கிறது .தெய்வத்திற்கு மனித குணத்தில் பாகுபாடு இல்லை .ஒருவன் வாழ்வதும் மற்றவன் தாழ்வதும் தெய்வத்தின் ஓர வஞ்சனை இல்லை .அவனுடைய செயல் விளைவே அவை நெருப்பு தனக்கு வேண்டியவனை சுடாமலும் ,வேண்டாதவனை சுடுவதும் இல்லை .தன்னை எவன் தொட்டாலும் அவை சுட்டே தீர்க்கும் .அதே போல தெய்வம் பொது !அது ஒரு நடுவன ஜனநாயகம் .
பசும்பொன்முத்துராமலிங்கத்தேவர்
No comments:
Post a Comment