முத்துராமலிங்கம் என்ற பெயரே இரண்டு தத்துவங்களை வெளியிடுகிறது .
வெள்ளையனை எதிர்த்து வீரம் விளைவித்த வடுகநாதரைப் பற்றி கூறினார்கள் .அவரது முழுப்பெயர் முத்து வடுகநாதர் முத்து என்ற பெயரை கொண்டதன் மூலம் தேவர் அந்த வீரத்தை பிரதிபலிப்பவராக
இருந்தார் .
ராமலிங்கம் என்பது அமைதியே குறிக்கும் தத்துவப் பெயராக விளங்கியது .
அத்தகைய தேவர் இப்போது இல்லை .ஆனால் அவர் உருவாக்கிய வீர உணர்வு இன்றும் இருக்கிறது .
தனிப்பட்ட முறையில் அதிர்சசியடையும் இதயம் பெற்றவர் அல்ல தேவர் .
ஆகாயமே பிளந்தாலும்-மண்டலங்கள் பிளந்து மண்டையில் மோதினாலும் -கடலே கொக்கரித்து கிளம்பினாலும் அதிர்ச்சியடையாத
இதயம் படைத்தவர் தேவர் .
சோழ மண்டலத்தில் சின்னம் புலி ,பாண்டிய மண்டலத்தின் தேவர் தன
கடசி கொடியிலுள்ள சின்னமாக தேர்ந்தெடுத்ததும் புலி தான் ஆகவே சோழ மண்டலத்துக்கும் அவருக்கும் இந்த தொடர்பு உண்டு .
வெள்ளையனை எதிர்த்து வீரம் விளைவித்த வடுகநாதரைப் பற்றி கூறினார்கள் .அவரது முழுப்பெயர் முத்து வடுகநாதர் முத்து என்ற பெயரை கொண்டதன் மூலம் தேவர் அந்த வீரத்தை பிரதிபலிப்பவராக
இருந்தார் .
ராமலிங்கம் என்பது அமைதியே குறிக்கும் தத்துவப் பெயராக விளங்கியது .
அத்தகைய தேவர் இப்போது இல்லை .ஆனால் அவர் உருவாக்கிய வீர உணர்வு இன்றும் இருக்கிறது .
தனிப்பட்ட முறையில் அதிர்சசியடையும் இதயம் பெற்றவர் அல்ல தேவர் .
ஆகாயமே பிளந்தாலும்-மண்டலங்கள் பிளந்து மண்டையில் மோதினாலும் -கடலே கொக்கரித்து கிளம்பினாலும் அதிர்ச்சியடையாத
இதயம் படைத்தவர் தேவர் .
சோழ மண்டலத்தில் சின்னம் புலி ,பாண்டிய மண்டலத்தின் தேவர் தன
கடசி கொடியிலுள்ள சின்னமாக தேர்ந்தெடுத்ததும் புலி தான் ஆகவே சோழ மண்டலத்துக்கும் அவருக்கும் இந்த தொடர்பு உண்டு .
மு. கலைஞர்கருணாநிதி
கள்ளர் முரசு
No comments:
Post a Comment