Tuesday, February 23, 2016

1939 –ல் இரண்டாவது முறையாக நேதாஜி காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார்



நேதாஜியின் செல்வாக்கு உயர்ந்து வருவதை அறிந்து காந்தி, 
அவருக்கு எதிராகராஜேந்திரப் பிரசாத்தையும், 
நேருவையும் போட்டியிடுமாறு வற்புறுத்தினார்.
அவர்கள் மறுக்கவே, பட்டாபி சீதா ராமையாவை நிறுத்தினார். 
போஸ். 1,580 வாக்குகளுடனும், சீதா ராமையா 1,371 வாக்குகளுடனும் இருந்தனர். 
சீதா ராமையாவின் தோல்வி தனக்குப் பெரிய இழப்பு என்று பகிரங்கமாகவே காந்தி தெரிவித்து உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார். 
அதனால், அவரைச் சமாதானப்படுத்த நேதாஜி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார். அப்போது அவர் ஆரம்பித்தது தான் `ஃபார்வர்டு பிளாக்’ கட்சி

No comments:

Post a Comment