Monday, February 29, 2016

இது எனது கடமை''ஆச்சி மனோரமா



பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமான் பெயரில் உசிலம்பட்டியில் கல்லூரி நிறுவப்பட்ட சமயத்தில்
தலைவர் மூக்கையாத் தேவர்களின் வேண்டுகோளை
ஏற்று உசிலம்பட்டி சென்று நாடகம் 
நடத்தி கட்டிடங்கள் கட்டுவதற்கு நிதி சேர்த்து கொடுத்தவர் மனோரமா அவர்கள் தலைவர் மூக்கையாத் தேவர் எவ்வளவோ கூறியும், சம்பளம் வாங்க மறுத்ததுடன், ''இது எனது கடமை''ஆச்சி மனோரமா
எனக் கூறி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமானின்
திரு உருவத்தை வணங்கி ,திரு நீற்றையும் எலுமிச்சம் பழத்தையும் பிரசாதமாக எடுத்துக் கொண்டு திருப்தியுடன் சென்றிட்ட பெருந்தகை ஆச்சி மனோரமா !
அவரை வணங்கிறோம்!
அவர் புகழ் ஓங்கிட போற்றுகிறோம்.கள்ளர் முரசு

No comments:

Post a Comment