Wednesday, February 24, 2016

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்க நேதாஜி காரணம்



இந்தியாவை கையாள தேவையான ராணுவ பலம் இங்கிலாந்திடம் இல்லை. இந்தியாவை கட்டு படுத்த மேலும் படைகளை அனுப்பினால் இங்கிலாந்தை இழக்க நேரிடும். அதனால் அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறினர் .

நேதாஜி உலகநாடுகளுக்கு சென்று படைகளை திரட்டி வெள்ளையனை தாக்க ஆயத்தம் ஆனார் என்ற தகவலும் அவர்களை பயப்பட வைத்தது.

நேதாஜியை சமாளிக்க முடியாமல் நாட்டை விட்டு போகிறோம் என்று சொன்னால் அசிங்கம் என்று அகிம்சைக்காக சுதந்திரம் என்று சொல்லி நாட்டை விட்டு போனார்கள்.

No comments:

Post a Comment