Wednesday, February 24, 2016

நேதாஜி


நேதாஜி
துரோகங்கள் எத்தனையோ கண்டிருப்பான் தலைவன்
சுமைகளை எத்தனையோ சுமந்திருப்பான் தலைவன்,,
எங்கள் நாட்டை நாங்கள் ஆழ தானே !

இந்தியா மக்களுக்காகவும் அவர்
உயிரையும் கொடுப்பார்நேதாஜி

எங்கள் தலைமுறை மகிழ்ந்து வாழ தானே
வாழ்க நேதாஜி புகழ்

No comments:

Post a Comment