இளைஞர்களிடம், ‘உங்களுடைய ரத்தத்தை என்னிடம் தாருங்கள். நான் உங்களுக்கு விடுதலை வாங்கித் தருவேன்’’ என்று விடுதலைக்கு ரத்தத்தை விலைபேசி ஆண்களையும் பெண்களையும் திரட்டி, ஒரு ராணுவத்தை உருவாக்கி, ஒன்பது நாடுகளின் ஆதரவினைப் பெற்று பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராடிய வீரத்திருமகன் நேதாஜி. நேதாஜி என்றால் இந்தியில் “மரியாதைக்குரிய தலைவர்“ என்று பொருள்.
இந்திய தேசத்தின் தந்தை என்ற பெயர்
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களை மட்டுமே குறிக்கும்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களை மட்டுமே குறிக்கும்.
தேவர்” என்ற பெயர் தெய்வத் திருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களை மட்டுமே குறிக்கும்.
தமிழ்நாட்டில் பசும்பொன்
முத்துராமலிங்கத் தேவரை அறியாதார்
யாருமிருக்க முடியாது. அவரது தேசீயமும்தெய்வீகமும் நன்றாகவே தெரிந்திருக்கும்.
முத்துராமலிங்கத் தேவரை அறியாதார்
யாருமிருக்க முடியாது. அவரது தேசீயமும்தெய்வீகமும் நன்றாகவே தெரிந்திருக்கும்.
இளைஞர்கள் மத்தியில் நேதாஜி, தேவர், புகழ் ஒங்க ஆரம்பித்து விட்டது
No comments:
Post a Comment