சாதியையும் நிறத்தையும் பார்த்து மனிதனை மனிதன் தாழ்வுபடுத்துவது மிகப்பெரிய அநியாயம். கடவுள் மனித குலத்தைத்தான் படைத்தானே தவிர, சாதியையும் நிறத்தையும் அல்ல... சாதியும், நிறமும் அரசியலுக்கும்கிடையாது... ஆன்மிகத்திற்கும் கிடையாது...'' என்பது முத்துராமலிங்கத் தேவரின் தாரக மந்திரம்.முத்துராமலிங்கத் தேவரின் வாழ்வியல், ஒவ்வொரு அரசியல் அபிமானிகளுக்கும் ஓர் அரிச்சுவடி...அந்த வகையில் அவர் ஒரு தேசியத் தலைவராகத் திகழ்ந்தார்
No comments:
Post a Comment