Thursday, March 17, 2016

விவசாயிகள் தினம்

நாடு முழுவதும் இன்று
விவசாயிகள் தினம்

இன்று தேசிய விவசாயிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாளில் அனைத்து விவசாயிகளுக்கும் வயல்வெளி வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது.
உலக அளவில் உணவுத் தட்டுபாடு கடுமையாக ஏற்பட்டிருக்கும் இன்றைய நிலையில் எதிர்காலம் விவசாயிகள் கையில் என்பதை வலியுறுத்தியும், உணவு பாதுகாப்பையும் வலியுறுத்தியும் டிசம்பர் 23ம் தேதி விவசாயிகள் தினமாக கொண்டாப்படுகிறது.இந்தியாவின் மறைந்த பிரதமர் சரண்சிங் பிறந்த தினமே விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இவர் 1979 முதல் 1980 வரை பிரதமர் பதவி வகித்தார்.

(விவசாயம் அழிந்து தொழிற்சாலைகளும், நகரமயமாதலும் பெருகி வருகிறது. பெரும்பாலான விவசாய நிலங்கள் பிளாட்டுகளாகவும், வர்த்தகக் கேந்திரங்களாகவும் உருமாறிவிட்டன.)

வணக்கத்துக்குரிய விவசாய பெருமக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
கள்ளர் முரசு

No comments:

Post a Comment