Tuesday, March 8, 2016

தேவருக்கு சிங்கப்பூரில் கிடைத்த பெருமை - நேதாஜி

இரண்டாவது உலக போரின்  போது சிங்கப்பூருக்கு

நேதாஜி சென்றார் .இந்தியா தேசிய ராணுவத்திற்கு
 ஆள் திரட்ட அவர்  ஒரு  கூட்டதை ஏற்ப்பாடு   செய்தார் .
ஒரு சினிமா  தியட்டரில்  கூட்டம்  நடந்தது .
அதில் பல இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள்  கலந்து கொண்டனர். சிங்கப்பூரில் பிரபல வர்த்தக  செல்வாக்கு உள்ளவருமான
ஒரு தமிழரை   நேதாஜிடம்அறிமுகப்படுத்தி வைத்தார்கள்
கூட்ட நிர்வாகிகள் .
நேதாஜி" இந்தியாவில் உங்களுக்கு  சொந்த ஊர் எது'' என்று
அவரிடம் கேட்டார்.மதுரைப் பக்கம் என்று அவர் பதில் அளித்தார்
உடனே நேதாஜி மகிழ்ச்சி   தாங்கவில்லை .அவரை கட்டி தழுவி கொண்டு
"ஓ !மதுரை !!முத்துராமலிங்க தேவர் ஊர்  " என்றார் .
மறுமுறை அந்த வர்த்தகரை "மிஸ்டர்  தேவர்  என்று  கூப்பிட   ஆரம்பித்தார் .தேவர் சிறந்த வீரர்  அவருடைய  ஊர்காரர் .நீங்கள்  இந்திய தேசிய ராணுவத்துக்கு   நிச்சயம் உதவி செய்வீர்கள்  என்றும்  நம்புகிறேன்
என்று கூறினார்  .

No comments:

Post a Comment