இரண்டாவது உலக போரின் போது சிங்கப்பூருக்கு
நேதாஜி சென்றார் .இந்தியா தேசிய ராணுவத்திற்கு
ஆள் திரட்ட அவர் ஒரு கூட்டதை ஏற்ப்பாடு செய்தார் .
ஒரு சினிமா தியட்டரில் கூட்டம் நடந்தது .
அதில் பல இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் கலந்து கொண்டனர். சிங்கப்பூரில் பிரபல வர்த்தக செல்வாக்கு உள்ளவருமான
ஒரு தமிழரை நேதாஜிடம்அறிமுகப்படுத்தி வைத்தார்கள்
கூட்ட நிர்வாகிகள் .
நேதாஜி" இந்தியாவில் உங்களுக்கு சொந்த ஊர் எது'' என்று
அவரிடம் கேட்டார்.மதுரைப் பக்கம் என்று அவர் பதில் அளித்தார்
உடனே நேதாஜி மகிழ்ச்சி தாங்கவில்லை .அவரை கட்டி தழுவி கொண்டு
"ஓ !மதுரை !!முத்துராமலிங்க தேவர் ஊர் " என்றார் .
மறுமுறை அந்த வர்த்தகரை "மிஸ்டர் தேவர் என்று கூப்பிட ஆரம்பித்தார் .தேவர் சிறந்த வீரர் அவருடைய ஊர்காரர் .நீங்கள் இந்திய தேசிய ராணுவத்துக்கு நிச்சயம் உதவி செய்வீர்கள் என்றும் நம்புகிறேன்
என்று கூறினார் .
ஆள் திரட்ட அவர் ஒரு கூட்டதை ஏற்ப்பாடு செய்தார் .
ஒரு சினிமா தியட்டரில் கூட்டம் நடந்தது .
அதில் பல இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் கலந்து கொண்டனர். சிங்கப்பூரில் பிரபல வர்த்தக செல்வாக்கு உள்ளவருமான
ஒரு தமிழரை நேதாஜிடம்அறிமுகப்படுத்தி வைத்தார்கள்
கூட்ட நிர்வாகிகள் .
நேதாஜி" இந்தியாவில் உங்களுக்கு சொந்த ஊர் எது'' என்று
அவரிடம் கேட்டார்.மதுரைப் பக்கம் என்று அவர் பதில் அளித்தார்
உடனே நேதாஜி மகிழ்ச்சி தாங்கவில்லை .அவரை கட்டி தழுவி கொண்டு
"ஓ !மதுரை !!முத்துராமலிங்க தேவர் ஊர் " என்றார் .
மறுமுறை அந்த வர்த்தகரை "மிஸ்டர் தேவர் என்று கூப்பிட ஆரம்பித்தார் .தேவர் சிறந்த வீரர் அவருடைய ஊர்காரர் .நீங்கள் இந்திய தேசிய ராணுவத்துக்கு நிச்சயம் உதவி செய்வீர்கள் என்றும் நம்புகிறேன்
என்று கூறினார் .
No comments:
Post a Comment