பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் (30 10 1908 ~30 10 1963)
தேவரவர்கள் தெய்வபக்தி மிகுந்த ஆன்மீக இயல்பு கொண்டவர்;
இஸ்லாமிய செவிலித்தாயிடம் வளர்ந்ததும்,
கிருத்துவ பள்ளிகளில் படித்ததும்,
செல்வந்தரான நிலச்சுவான்தாரராக இருந்தும், விவசாயிகள் சங்கம் அமைத்ததும்,
தொண்டுக்கு ஏற்றது துறவறமே’ என்று வாழ்ந்ததும்,
பிரிட்டீஷ் அரசு இவருக்கு வாய்ப்பூட்டு சட்டம் விதித்ததும்,
அது போதாது என்று காங்கிரஸ் அரசாங்கமே, இவரை ஒரு கிரிமினல் வழக்கில் 18 மாதம் உள்ளே தள்ளியதும்,
விடுதலை ஆனவுடன், பாதுகாப்பு சட்டத்தின் கீழே உள்ளே தள்ளியதும்,
தேவர், காமராஜருக்கு) ‘வரி செலுத்தி வாக்காளராக்க வழி வகுத்தார்;
சட்டசபை/நாடாளுமன்ற தேர்தல்களில் வாகை சூடியதும்,
.
, தான் பிறந்த அக்டோபர் 30ம் தேதியே, 1963ல் மறைந்ததும் சாமான்ய விஷயங்கள் அல்ல.
தேவரவர்கள் தெய்வபக்தி மிகுந்த ஆன்மீக இயல்பு கொண்டவர்;
இஸ்லாமிய செவிலித்தாயிடம் வளர்ந்ததும்,
கிருத்துவ பள்ளிகளில் படித்ததும்,
செல்வந்தரான நிலச்சுவான்தாரராக இருந்தும், விவசாயிகள் சங்கம் அமைத்ததும்,
தொண்டுக்கு ஏற்றது துறவறமே’ என்று வாழ்ந்ததும்,
பிரிட்டீஷ் அரசு இவருக்கு வாய்ப்பூட்டு சட்டம் விதித்ததும்,
அது போதாது என்று காங்கிரஸ் அரசாங்கமே, இவரை ஒரு கிரிமினல் வழக்கில் 18 மாதம் உள்ளே தள்ளியதும்,
விடுதலை ஆனவுடன், பாதுகாப்பு சட்டத்தின் கீழே உள்ளே தள்ளியதும்,
தேவர், காமராஜருக்கு) ‘வரி செலுத்தி வாக்காளராக்க வழி வகுத்தார்;
சட்டசபை/நாடாளுமன்ற தேர்தல்களில் வாகை சூடியதும்,
.
, தான் பிறந்த அக்டோபர் 30ம் தேதியே, 1963ல் மறைந்ததும் சாமான்ய விஷயங்கள் அல்ல.
No comments:
Post a Comment