]
தேனி மாவட்ட மயிலாடும்பாறை அருகில் உள்ள கோரையூத்து .... என்ற கிராமத்தில் திரு.செவ்வாலைராஜா அவர்களின் மூத்த மகனாக பிறந்த.... தமிழன் சிறுவயது முதலே.... தனது கிராம விளையாட்டு குழுக்களும் தன்னுடன் பயிலும் மாணவர்களுக்கு தலைவனாக செயல்பட்டவர்....சிறுவயது முதலே சமுதாய மீது மிகுந்த அக்கறை கொன்டவராக விளங்கினர் பின்பு... MA படிப்பினை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முடித்தவர் பின்பு தனது சட்ட படிப்பினை பெங்களூர்வில் தொடங்கினர்..... இதற்கிடையே...தனது சமுதாய சமூக பணிகளை தொடங்கும் பெருட்டு.... தேனி மாவட்ட பிரமலை கள்ளர் சங்கத்தில் தன் இனைந்து கொன்டு அச்சங்க செயல்படுகளில் திறன்பட மேற்கொன்டு .... அச்சங்க உறுப்பினர்களிடமும் நன்மதிப்பினை பெற்று... சங்கம்த்தின் பல்வேறு நிர்வாக பெறுப்புகளை வகித்தார்..... தேனி மாவட்ட பிரமலை கள்ளர் சங்கதினை தேனி மாவட்ட முழுவதும் பரவியிருக்கிற கள்ளர் சமுதாய மக்களை ஒருகினைத்து சங்கத்தினை வளர்ச்சி பாதைக்கு இட்டு சென்றார்...
. இது இவரின் அரசியல் பணி அடித்தலம் அமைந்த .... இதை தொடந்து.... 2006 ல் BT அரசகுமாரின் திராவிட விழிப்புணர்ச்சி கழகத்தில் இனைத்த SR. தமிழன் அக்கட்சியின் தேனி மாவட்ட செயலாளரக நியமிக்கபட்டார் பின்பு... 2009 ல் தனது கட்சியினை சேர்ந்த ஆயிரம் மேற்பட்டோருடன்.. அகிலஇந்திய ஃபார்வர்டு ப்ளாக கட்சியில் தமிழ் மாநில பொதுசெயலர் PV. கதிரவன் முன்னிலையில் ஃபார்வர்டு கட்சியில் இனைந்து தனக்கே உறித்தான பானியில் திறன்பட செயல்பட்டு ஃபார்வர்டு ப்ளாகினை தேனி மாவட்டம் முழுவதும் பாரவ செய்தார்...... 2010 ல் இவரின் அதிதீவிர செயல்படுகளை பார்த. மாநில தலைமை... தேனி மாவட்ட பொது செயலராக நியமித்தது.....
இதனை தொடந்து இவரின் செயல்பாடுகளினால் தேனி மாவட்டத்தில் கிட்ட தட்ட. எல்லா கிராம நகரங்களில் புலி கொடி பட்டொளி வீசி பறக்க தொடங்கியது....... 2011-ல் பல ஆயிரம்கானக்கான மக்களை திரட்டி அகிலஇந்திய ஃபார்வர்டு ப்ளாகின் மாவட்ட மாநாட்டினை சிறப்பாக நடத்தினர்..இந்த மாநாட்டு நிகழ்வுக்கு பின்பு..தேனி மாவட்ட தேவரின மக்களின் கவனம் இவர் மேல் முழுவதும் திரும்பியது.... தொடர்ந்து.... இவர் தனது துடிப்பான. கட்சி பணிகளாள்.... மாநில இளைஞரணி செயலராக 2012 ல் நியமிக்கபட்டார்.... பின்பு 2013 சென்னையில் நடைபெற்ற அகிலஇந்திய ஃபார்வர்டு ப்ளாகின் அகில இந்திய மாநட்டில் மத்திய குழு உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டார். தொடந்து தேனி மாவட்ட முழுவதும் ஊராட்சி பேரூராட்சி நகரம் ஒன்றிய. தொகுதி செயலார்களை நிமித்து கட்சியின் பலபடுத்தினர்...
இவரின் இச்செயல்பாடு தேனி மாவட்ட திராவிட கட்சிகளுக்கு அச்சத்தினை ஏற்படுத்தியது....தேனி மாவட்டத்தில் தேவரின சமுதாய மக்களுக்கு எந்த பிரச்சனை என்றாலும் எந்த நேரமாக இருந்தாலும் நேரடியாக வந்தது திர்த்து வைப்பதில் முனைப்புடன் செயல்பட்டு தேவரின இளைஞர்களின் வரவேற்பினை பெற்றார்..
அது மட்டுமில்லாமல் தேனி மாவட்ட பொதுமக்களின் வாழ்வதார ஆக்கபூர்வமான. அடிப்படை பிரச்சனைகளை தனக்கே உறித்தன போராட்டங்களை முன்னெடுத்துச் சென்று அதில் வெற்றியும் கண்டுள்ளார்....அதில் பொதுமக்களுக்கு அதிகம் பயன்படும் மருத்துவம் குடிநீர் திட்ட சாலைகள் விவசாயிகளின் பிரச்சனைகள் முல்லைபெரியார் பிரச்சனைகள்... மற்றும் கேரளா தமிழ்ர்களுக்கான அதரவு போராட்டங்கள் ஆகிய பல்வேறு மக்கள் அடிப்படை பிரச்சனைகளை முன்னிறுத்தி தனது அரசியல் பணிகளை மேற்கொன்டார்.....
இவரின் வளர்ச்சியினை கண்டு....சீரணிக்க முடியாத அதிகாரவர்கம்.... இவர் மீது பல்வேறு பெய் வழக்குகளை... போட்டு.. கடந்த சிலமாதங்களுக்கு முன் சிறையில் அடைத்தது..... இவரினை சிறையில் அடைத்ததினை அறிந்த 2000 மேற்பட்ட பொதுமக்கள் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு ஏதிர்பினை காட்டி பின்பு 7 நாட்களில் விடுதலை செய்யபட்டார்....
பின்பு இவரின் மக்கள் நல போராட்டங்கள் தேனி மாவட்ட முழுவதும் அதிதீவிரமாக... செயல்பட தொடங்கினார்...ஃபார்வர்டு ப்ளாக மட்டுமல்லாமல் தேனி மாவட்ட இடதுசாரி கட்சிகள் நாம்தமிழர். தேமுதிக.. பாரதிய ஜனதா மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட அரசியல் கட்சிகள் பல சமுதாய அமைப்புகள் முன்னெடுக்கும் மக்கள் அடிப்படை பிரச்சனைகளுக்கு இவர் இனைந்து களம் கன்டார்......இதனை தொடர்ந்து அனைத்து சமுதாய மக்களிடையே ஒரு இனக்கமான சமத்துவ சூழ்நிலை உருவானது...,,,
தேனி மாவட்டத்தில் அனைத்து சமுதாய ஆதரவு பெருகியது ..... இதை பெறுத்து கொள் முடியாத.. .. அதிகாரவர்கம் தொடர்ந்து இவரின் கட்சி மாநில பொதுசெயலர் மூலமாக. இவர் முன்னொடுக்கும் போராட்டகளுக்கு முட்டுக்கட்டை போட்டது....... இதை மீறி தனது மக்கள் நல போராட்டங்களை தொடர்ந்ததின் விளைவாக இவர் சார்ந்த. கட்சி மாநில பொதுசெயலர் அதிகாரவர்கத்தின் ஆழுத்த்தின் காரணமாக கட்சி அனைத்து பெறுப்புகளில் இருந்து நீக்கியாதாக அறிவித்தார் .. இந்த அறிவிப்பினை.... தொடந்து அகில இந்திய ஃபார்வர்டு தமிழ் மாநில தலைவர் PKM. முத்துராமலிங்கம் ஃபார்வர்டு ப்ளாகின் தமிழக பொதுசெயலர் தன்னிச்சையாக. SR.தமிழனை நீக்கியது செல்லாது என அறிவித்தார்
இந்த உட்கட்சி மோதல்கள் இடையே கல்கத்தாவில் நடைபெற்ற மத்திய குழுவின் கூட்டத்தில் தீர்வு கானபட்டு SR தமிழன் நீக்கம் செல்லாது என மீண்டும் அறிவிக்கபட்டது. .... கூட்டத்தினை வெற்றியுடன் முடித்துவிட்டு.. தனது சட்டபடிப்பு தேர்வு எழுத பெங்களூர்வில் தங்கியிருந்த. SR.தமிழன் 26.12.14 அன்று அதிகாலை மாரடைப்பால் மரணம்.... அடைந்தார்..
ஒரு மாவீரன் மக்கள் நல தொன்டன் முக்குலத்து காவலனின் மறையா புகழினை நாம் தலைவணங்கி போற்றுவோம்......! தமிழா.... தமிழா.....! நீ மீண்டும்.... .........,! இவ் மண்வுலகில் மனிதனாக..... ! பிறக்க..........! எல்ல வல்ல இறைவனை வேண்டுகிறோம்.......! மீழ முடியாத ஆழ்ந்த துயரத்தில் கனத்த இதயத்துடன். களளர் முரசு
கள்ளர் முரசு மாத இதழ் சார்பில் S.R.தமிழன்முதலாமாண்டு நினைவு நாளில் வீர வணக்கம் செலுத்தப்பட்டது
No comments:
Post a Comment