Sunday, July 30, 2017

பெருங்காமநல்லூரில் 1920ல் வெள்ளைய ஏகாதிபத்திய துப்பாக்கிகளுக்கு அஞ்சாமல் எதிர்த்து போரிட்டு சீறிப்பாய்ந்த தோட்டாக்களை தங்கள் மார்பிலே உள்வாங்கி உயிர்நீத்த வீரத்தமிழின தியாகிகளுக்கு காவல்துறைனார் ஆசிரியர்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் வீரவணக்கம் செலுத்தினார்.

No comments:

Post a Comment