புரட்சி நாயகன் நேதாஜி...
எனக்கு ரத்தம் கொடுங்கள்,
உங்களுக்கு சுதந்திரத்தை பெற்று தருகிறேன்"
என கூறிய இந்திய புரட்சிநாயகன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்தியாவை அடிமைபடுத்தி வைத்திருந்த ஆங்கிலேயரை எதிர்த்து, இராணுவ ரீதியாக போராடிய ஈடு இணையற்ற மாவீரன் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்தியாவின் முதல் ராணுவத்தை கட்டமைத்து இந்தியர்களின் ஆயுதக் கையாளுமையை உலகறிய செய்தவர். அவரது வீரம் என்றென்றும் நினைவு கூறத்தக்கது.
உங்களுக்கு சுதந்திரத்தை பெற்று தருகிறேன்"
என கூறிய இந்திய புரட்சிநாயகன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்தியாவை அடிமைபடுத்தி வைத்திருந்த ஆங்கிலேயரை எதிர்த்து, இராணுவ ரீதியாக போராடிய ஈடு இணையற்ற மாவீரன் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்தியாவின் முதல் ராணுவத்தை கட்டமைத்து இந்தியர்களின் ஆயுதக் கையாளுமையை உலகறிய செய்தவர். அவரது வீரம் என்றென்றும் நினைவு கூறத்தக்கது.
சுதந்திர இந்தியாவிற்காக தன்னையே அற்பணித்துகொண்ட
நேதாஜி ஒவ்வொரு இந்தியனின் நெஞ்சிலும் இன்றளவும் நீங்கா இடம் பெற்றிருக்கிறார்.
நேதாஜி ஒவ்வொரு இந்தியனின் நெஞ்சிலும் இன்றளவும் நீங்கா இடம் பெற்றிருக்கிறார்.
ஜெய்ஹிந்த்!!கள்ளர் முரசு
No comments:
Post a Comment