Sunday, July 30, 2017

தேவர் சிலை திறப்புவிழாவில் அம்மா அவர்கள் பேசியது:

பசும்பொன்_ஐயா மீது மிகுந்த பற்றும்,மரியாதை கொண்ட தங்கதாரகை அம்மாஅவர்கள்
சென்னை நந்தனம்
தேவர் சிலை திறப்புவிழாவில்
அம்மா அவர்கள் பேசியது: நான் பிறந்தது வேறு எங்கோ இருந்தாலும், ஆனால் என்னை வளர்த்தது, வாழ வைத்தது எல்லாமே தேவர் இனம் தான் தேவர் பெருமகனாரின் சிலையை திறந்து வைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன், நான் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர் புகழுக்கு வலு சேர்ப்பேன், என்று சிங்கம் போல் கர்ஜித்த(வ) ர்..., தரணி போற்றும் தங்கதாரகை அம்மாஅவர்கள்.

No comments:

Post a Comment