3.4.2017 அன்று உசிலம்பட்டி அருகேயுள்ள பெருங்காமநல்லூரில்
1920ல் வெள்ளைய ஏகாதிபத்திய துப்பாக்கிகளுக்கு அஞ்சாமல் எதிர்த்து போரிட்டு சீறிப்பாய்ந்த தோட்டாக்களை தங்கள் மார்பிலே உள்வாங்கி உயிர்நீத்த வீரத்தமிழின தியாகிகளுக்கு கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக
மதுக்கூர் ராமலிங்கம் வீரவணக்கம் செலுத்தினார். .
கள்ளர் முரசு சார்பாக நிறுவனர் சுரேஷ்குமார் , ஆசிரியர் தியாகராஜன் பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கினார்கள்
ஜெய்ஹிந்த்!!
கள்ளர் முரசு
1920ல் வெள்ளைய ஏகாதிபத்திய துப்பாக்கிகளுக்கு அஞ்சாமல் எதிர்த்து போரிட்டு சீறிப்பாய்ந்த தோட்டாக்களை தங்கள் மார்பிலே உள்வாங்கி உயிர்நீத்த வீரத்தமிழின தியாகிகளுக்கு கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக
மதுக்கூர் ராமலிங்கம் வீரவணக்கம் செலுத்தினார். .
கள்ளர் முரசு சார்பாக நிறுவனர் சுரேஷ்குமார் , ஆசிரியர் தியாகராஜன் பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கினார்கள்
ஜெய்ஹிந்த்!!
கள்ளர் முரசு
No comments:
Post a Comment