Friday, July 28, 2017

தேவன் என்று சொல்லடா..தலை நிமிர்ந்து நில்லடா!!!

தேவன் என்று சொல்லடா..தலை நிமிர்ந்து நில்லடா!!!
தேவர் இனம் வரலாறு படிக்கும் போதே உன் குருதி ஓட்டத்தில் மாற்றம் ஏற்படும் நான் தேவன் என்று சொல்லிப் பார் வீரம் உண்டாகும் மனதிலே வீரம் கொண்டு உன்னை நினை முக்குலத்து தேவன் பாரம்பரியம் புரியும்
விடுதலைப்போராட்ட தீயை ஓங்கி வளர்ப்பதற்கு என்று தங்கள் உடல் உயிர் ஆன்மா குருதியை தாரை வார்த்தவர்கள் தேவர் இனம்.
தமிழ் மக்களின் முதுகெலும்பை நிமிர வைத்த வீரஇனம்
இந்த மண்ணிற்காக தங்கள் உயிரையே
அர்ப்பனம் செய்த தேவர் இனம்
காலம் காலமாக ஆண்ட தமிழ் இனத்தை அடக்கி ஆழ நினைத்த ஆங்கிலேயர்கள் ஆட்சிக் கெதிராகப் போராடிய கொடுங்கோலாட்சிக்கு முடிவு கட்ட எண்ணிய ஆங்கிலேயர் அடக்க வீறு கொண்டு எழுந்தவர்கள் தேவர் இனம்
இந்த வீரர்கள் தங்கள் வீர மரணத்தின் போதும் தங்களை தாயக மண்ணிற்காகவே அர்ப்பணித்தார்கள் முக்குலத்தோர்
இராசராச சோழன்தேவன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் உண்மையிலேயே பெருங்கோவில்தான். இது ஒரு கலைப் பொக்கிஷம்.
முதன் முதலில் விடுதலைக்கு குரல் கொடுத்தவர்
மாவீரன் பூலித்தேவன் ஒரு மாபெரும் புரட்சித் தலைவன்...
விடுதலைக்கு ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி ஆவார். வேலுநாச்சியார் ,
விடுதலைப் போராட்டக்களத்தில் வெள்ளையனை எதிர்த்து தூக்குமேடை கண்டமருது சகோதரர்கள் ,
மருதுபாண்டியரைக் காப்பாற்ற படை திரட்டி சென்ற
தென்பாண்டி சிங்கம் வாளுக்கு வேலி அம்பலம்:
1920இல் தம் பிறப்பையே இழிவுப்படுத்திய குற்றப் பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து உசிலம்பட்டி – பெருங்காமநல்லூர்
தேவர் இன மக்கள் 17 பேர் துப்பாக்கிக் குண்டுக்கு
இரையான தியாகிகள்
1957 ம் வருடம் கீழத்தூவல் மண்ணில் காமராஜ் நாடாரின் வழிகாட்டுதலின்படி கண்ணைக்கட்டி, கைகளைக்கட்டி சுட்டுக்கொல்லப்பட்ட 5, வேங்கைகள்
இந்த மாவீரர்கள் தேவர் இனம் தமிழ் தாயின் மடியில் பிறந்த வீரர்கள்.
வாழ்க தேவர் இனம் பல்லாண்டு வாழ்கவே,
கள்ளர் முரசு

No comments:

Post a Comment