மதுரை காளவாசலில் நடைப்பெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் .....
6ம் வகுப்பு பாடபுத்தகத்தில்
"தேவர் வாழ்க்கை வரலாறு" மீண்டும் சேர்த்திடவும்,
6ம் வகுப்பு பாடபுத்தகத்தில்
"தேவர் வாழ்க்கை வரலாறு" மீண்டும் சேர்த்திடவும்,
68 தமிழின மக்களுக்கான
"DNT சான்றிதழ்" மீண்டும் கிடைத்திடவும்,
"DNT சான்றிதழ்" மீண்டும் கிடைத்திடவும்,
Sc st-act ல், pcr வழக்கில் உச்சநீதிமன்றம் கொண்டுவந்துள்ள "சட்டத்திருத்தத்தை உடனடியாக அமல்படுத்திடவும்",
தேவர் தன்வாழ்நாளில் 4000 நாட்கள் சிறைப்பட்டவர் .
சுதந்திர தீமூட்டியதால் வாய்ப்பூட்டு சட்டத்திற்கு உள்ளானார் .
சுதந்திர தீமூட்டியதால் வாய்ப்பூட்டு சட்டத்திற்கு உள்ளானார் .
39 தொழிற்சங்கத்தின் தலைவர் தொழிலார்களின்
உரிமையே பெற்றுக்கொடுத்தவர் தொழிலார்களின் வாழ்வில் ஒளி ஏற்றியவர் .
உரிமையே பெற்றுக்கொடுத்தவர் தொழிலார்களின் வாழ்வில் ஒளி ஏற்றியவர் .
தென்னிந்தியாவில் நேதாஜியின் தளபதியாக திகழ்ந்தவர் .
அரிசன தாழ்த்தப்பட்ட மக்களுக்காக கோவில் நுழைவு போராட்டதை நடத்தினார் .
வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்தவர் .
ஆன்மிகத்தை அழிவிலிருந்து காத்தவர் .
பெண் வாடையை இல்லாமல் வாழ்ந்தவர் .
சிறந்த ஆங்கிலம் ,தமிழ் பேச்சாளர் .
சிறந்த பத்திரிக்கையாளர் .
பொதுவாழ்வில் தூய்மையான நேர்மையான வெளிப்படைத்தன்மை கொண்ட ஒரே தலைவர் அவர் வரலாற்றை பாடப்புத்தகத்தில் எடுத்து விட்டு வேறு யார்? வரலாற்றை வரும் தலைமுறை பிள்ளைகள் கற்று கொடுக்க போகிறது தமிழக அரசு ?
இந்த ஆண்டே இரண்டாம் பருவத்தில் உடனே சேர்க்க வேண்டும் அதுதான் உண்மையான தீர்வு என்று வலியுறுத்தி பேசினார்
வி .ஸ் .நவமணி
சீர்மரபினர் நலசங்கத்தின் பொது செயலாளர்
பார்வர்ட் பிளாக் கடசியின் மூத்ததலைவர்
சீர்மரபினர் நலசங்கத்தின் பொது செயலாளர்
பார்வர்ட் பிளாக் கடசியின் மூத்ததலைவர்