Monday, July 9, 2018

வி .ஸ் .நவமணி மதுரை காளவாசலில் நடைப்பெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ..... 6ம் வகுப்பு பாடபுத்தகத்தில் "தேவர் வாழ்க்கை வரலாறு" மீண்டும் சேர்த்திடவும், 68 தமிழின மக்களுக்கான "DNT சான்றிதழ்" மீண்டும் கிடைத்திடவும், Sc st-act ல், pcr வழக்கில் உச்சநீதிமன்றம் கொண்டுவந்துள்ள "சட்டத்திருத்தத்தை உடனடியாக அமல்படுத்திடவும்",இந்த ஆண்டே இரண்டாம் பருவத்தில் உடனே சேர்க்க வேண்டும் அதுதான் உண்மையான தீர்வு என்று வலியுறுத்தி பேசினார் வி .ஸ் .நவமணி சீர்மரபினர் நலசங்கத்தின் பொது செயலாளர் பார்வர்ட் பிளாக் கடசியின் மூத்ததலைவர்

மதுரை காளவாசலில் நடைப்பெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் .....
6ம் வகுப்பு பாடபுத்தகத்தில்
"தேவர் வாழ்க்கை வரலாறு" மீண்டும் சேர்த்திடவும்,
68 தமிழின மக்களுக்கான 
"DNT சான்றிதழ்" மீண்டும் கிடைத்திடவும்,
Sc st-act ல், pcr வழக்கில் உச்சநீதிமன்றம் கொண்டுவந்துள்ள "சட்டத்திருத்தத்தை உடனடியாக அமல்படுத்திடவும்",
தேவர் தன்வாழ்நாளில் 4000 நாட்கள் சிறைப்பட்டவர் .
சுதந்திர தீமூட்டியதால் வாய்ப்பூட்டு சட்டத்திற்கு உள்ளானார் .
39 தொழிற்சங்கத்தின் தலைவர் தொழிலார்களின்
உரிமையே பெற்றுக்கொடுத்தவர் தொழிலார்களின் வாழ்வில் ஒளி ஏற்றியவர் .
தென்னிந்தியாவில் நேதாஜியின் தளபதியாக திகழ்ந்தவர் .
அரிசன தாழ்த்தப்பட்ட மக்களுக்காக கோவில் நுழைவு போராட்டதை நடத்தினார் .
வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்தவர் .
ஆன்மிகத்தை அழிவிலிருந்து காத்தவர் .
பெண் வாடையை இல்லாமல் வாழ்ந்தவர் .
சிறந்த ஆங்கிலம் ,தமிழ் பேச்சாளர் .
சிறந்த பத்திரிக்கையாளர் .
பொதுவாழ்வில் தூய்மையான நேர்மையான வெளிப்படைத்தன்மை கொண்ட ஒரே தலைவர் அவர் வரலாற்றை பாடப்புத்தகத்தில் எடுத்து விட்டு வேறு யார்? வரலாற்றை வரும் தலைமுறை பிள்ளைகள் கற்று கொடுக்க போகிறது தமிழக அரசு ?
இந்த ஆண்டே இரண்டாம் பருவத்தில் உடனே சேர்க்க வேண்டும் அதுதான் உண்மையான தீர்வு என்று வலியுறுத்தி பேசினார்
வி .ஸ் .நவமணி
சீர்மரபினர் நலசங்கத்தின் பொது செயலாளர்
பார்வர்ட் பிளாக் கடசியின் மூத்ததலைவர்

மதுரையில் நாளை வியாழக்கிழமை 05 07 2018 காளவாசலில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் வரலாறை நீக்கியதை கண்டித்தும் நடப்பு கல்வி ஆண்டிலே சேர்க்கக் கோரியும் .வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை உடனடியாக அமுல் படுத்த்க்கோரியும் மீண்டும் DNTசாதி சான்றிதழ் வழங்கக்கோரியும் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் தேவரின அமைப்புகள் ,கலந்து கொள்ளும்மா ????

மதுரையில் நாளை வியாழக்கிழமை 05 07 2018 காளவாசலில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் வரலாறை நீக்கியதை கண்டித்தும் நடப்பு கல்வி ஆண்டிலே சேர்க்கக் கோரியும் .வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை உடனடியாக அமுல் படுத்த்க்கோரியும் மீண்டும் DNTசாதி சான்றிதழ் வழங்கக்கோரியும் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் தேவரின அமைப்புகள் ,கலந்து கொள்ளும்மா ????

தேவர் மீது சத்தியமாக இனி ஒரு காலத்திலும் உங்களுக்கும் ,உங்கள் கட்சி இரட்டை இலைக்கு ஒட்டு போடமாடடோம்

ஆறாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இருந்த தேவருடைய வாழ்க்கை குறிப்பு முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது .கல்வி அமைசரின் கவனத்துக்கு கொண்டு சென்றதும் அடுத்த ஆண்டு எழாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சேர்க்கப்படும் என்று பூசி மொழுகிறார்கள் .இதற்க்கு பெயர்தான் தேவர் ஆட்சியா?
இனி ஒரு காலத்திலும் தேவர் மீது சத்தியமாக உங்களுக்கும் ,உங்கள் கட்சி இரட்டை இலைக்கு ஒட்டு போடமாடடோம்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாற்றை திட்டமிட்டு தமிழக அரசு பாடப்புத்தகத்தில் நீக்கியது தூங்கும் தேவரின அமைப்புகள்

Kallar Murasu Suresh, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாற்றை திட்டமிட்டு தமிழக அரசு பாடப்புத்தகத்தில் நீக்கிய தமிழக அரசை கண்டித்து

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாற்றை திட்டமிட்டு தமிழக அரசு பாடப்புத்தகத்தில் நீக்கிய தமிழக அரசை கண்டித்து

தேவைக்காக வாழ்ந்த தலைவர்கள் மத்தியில் சேவைக்காக வாழ்ந்த தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாற்றை திட்டமிட்டு தமிழக அரசு பாடப்புத்தகத்தில் நீக்கிய தமிழக அரசை கண்டித்தும் நடப்பு கல்வி ஆண்டிலேயே அவரது வரலாற்றை சேர்க்க தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியரிடம் .காலை10 மணிக்கு சீர்மரபினர் நல சங்கம் மற்றும் அனைத்து தேவரின அமைப்புகள் சார்பில் தேவர் உருவெடுத்து மனு கொடுக்கும் போராட்டம்

மதுரை மத்திய சட்ட மன்ற உறுப்பினர் PTR தியாகராஜன் MLA .அவரிடம் தமிழக அரசு பாடப்புத்தகத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாற்றை நடப்பு கல்வி ஆண்டிலேயே சேர்க்ககோரியும் டி என் டி சாதி சான்றிதழ் வழங்க கோரியும் ம்

தமிழக அரசு பாடப்புத்தகத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாற்றை நடப்பு கல்வி ஆண்டிலேயே சேர்க்ககோரியும் டி என் டி சாதி சான்றிதழ் வழங்க கோரியும் தமிழக அரசின் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்களை சட்ட சபையில் உரையாற்றக்கோரி கள்ளர்முரசு சார்பாகவும் மதுரை மத்திய சட்ட மன்ற உறுப்பினர் PTR தியாகராஜன் MLA .அவரிடம் கோரிக்கை மனுக் கொடுக்கப்பட்டது..

சீர்மரபினர் நல சங்கம் மற்றும் அனைத்து தேவரின அமைப்புகள் சார்பில் தேவர் உருவெடுத்து மனு கொடுக்கும் போராட்டம்

தேவைக்காக வாழ்ந்த தலைவர்கள் மத்தியில் சேவைக்காக வாழ்ந்த தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாற்றை திட்டமிட்டு தமிழக அரசு பாடப்புத்தகத்தில் நீக்கிய தமிழக அரசை கண்டித்தும் நடப்பு கல்வி ஆண்டிலேயே அவரது வரலாற்றை சேர்க்க தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியரிடம் .காலை10 மணிக்கு சீர்மரபினர் நல சங்கம் மற்றும் அனைத்து தேவரின அமைப்புகள் சார்பில் தேவர் உருவெடுத்து மனு கொடுக்கும் போராட்டம்

சீர்மரபினர் நல சங்கம் மற்றும் அனைத்து தேவரின அமைப்புகள் சார்பில் தேவர் உருவெடுத்து மனு கொடுக்கும் போராட்டம்

தேவைக்காக வாழ்ந்த தலைவர்கள் மத்தியில் சேவைக்காக வாழ்ந்த தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாற்றை திட்டமிட்டு தமிழக அரசு பாடப்புத்தகத்தில் நீக்கிய தமிழக அரசை கண்டித்தும் நடப்பு கல்வி ஆண்டிலேயே அவரது வரலாற்றை சேர்க்க தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியரிடம் .காலை10 மணிக்கு சீர்மரபினர் நல சங்கம் மற்றும் அனைத்து தேவரின அமைப்புகள் சார்பில் தேவர் உருவெடுத்து மனு கொடுக்கும் போராட்டம்

K.C.திருமாறன்ஜி அவர்களின் தந்தை ஐயா K.சாெக்கர்தேவர் இறைவனடி சேர்ந்தார்...கள்ளர் முரசு சார்பில் ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவித்து கொள்கிறேன்

தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனத்தலைவர் அண்ணன் K.C.திருமாறன்ஜி அவர்களின் தந்தை ஐயா K.சாெக்கர்தேவர் இறைவனடி சேர்ந்தார்...கள்ளர் முரசு சார்பில் ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவித்து கொள்கிறேன்

தேவர் படத்தினை தங்களின் சுய விளம்பரத்துக்காக பயன்படுத்தி கொள்கிறார்கள் அனைத்து தேவரின அமைப்புகளும்

தலைப்பைச் சேருங்கள்தேவர் படத்தினை தங்களின் சுய விளம்பரத்துக்காக பயன்படுத்தி கொள்கிறார்கள் அனைத்து தேவரின அமைப்புகளும் 

மனித வடிவில் வந்த கடவுள் அவதாரமே

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உரைமனித வடிவில் வந்த கடவுள் அவதாரமே  

வ.மகாராஜன் வழக்கறிஞர் பசும்பொன்னில் உள்ளிருப்பு போராட்டம் தொடங்கியது* போராளிகளுடன் துவக்கினார்

பசும்பொன்னில் உள்ளிருப்பு போராட்டம் தொடங்கியது*
பசும்பொன் ஐயா *உ.முத்துராமலிங்கத்தேவர்* வாழ்க்கை வரலாற்றை ஆறாம் வகுப்பு பாட புத்தகத்தில் இருந்து நீக்கியதை கண்டித்தும், மீண்டும் இந்த ஆண்டே ஆறாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சேர்த்திட வழியுறுத்தியும் பசும்பொன் கிராமத்தில் ஐயாவின் ஆலயத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை
நேதாஜி சுபாஷ் சேனை
நிறுவனர் / தலைவர்
டாக்டர் வ.மகாராஜன் வழக்கறிஞர் போராளிகளுடன் துவக்கினார்.
தற்போது பசும்பொன்னில் நடைபெற்று வருகிறது.
மக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.....

தேவர் சமூகம் ஒருபோதும் உங்களை மன்னிக்காது

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 8 பேர், புன்னகைப்பவர்கள்

தேவர் சமூகம் ஒருபோதும் உங்களை மன்னிக்காது 

பசும்பொன் ஐயா *உ.முத்துராமலிங்கத்தேவர்* வாழ்க்கை வரலாற்றை ஆறாம் வகுப்பு பாட புத்தகத்தில் இருந்து நீக்கியதை கண்டித்து

பசும்பொன் ஐயா *உ.முத்துராமலிங்கத்தேவர்* வாழ்க்கை வரலாற்றை ஆறாம் வகுப்பு பாட புத்தகத்தில் இருந்து நீக்கியதை கண்டித்துபடம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், புன்னகைப்பவர்கள்

பசும்பொன் ஐயா *உ.முத்துராமலிங்கத்தேவர்* வாழ்க்கை வரலாற்றை ஆறாம் வகுப்பு பாட புத்தகத்தில் இருந்து நீக்கியதை கண்டித்து




பசும்பொன் ஐயா *உ.முத்துராமலிங்கத்தேவர்* வாழ்க்கை வரலாற்றை ஆறாம் வகுப்பு பாட புத்தகத்தில் இருந்து நீக்கியதை கண்டித்துபடம் இதைக் கொண்டிருக்கலாம்: 18 பேர், Kamba Varma மற்றும் AL Bala Murugan உட்பட, புன்னகைப்பவர்கள், உரை

பசும்பொன் ஐயா *உ.முத்துராமலிங்கத்தேவர்* வாழ்க்கை வரலாற்றை ஆறாம் வகுப்பு பாட புத்தகத்தில் இருந்து நீக்கியதை கண்டித்து




\பசும்பொன் ஐயா *உ.முத்துராமலிங்கத்தேவர்* வாழ்க்கை வரலாற்றை ஆறாம் வகுப்பு பாட புத்தகத்தில் இருந்து நீக்கியதை கண்டித்து

உண்மையை சொல்!! உறுதியாக சொல் !! இறுதிவரை சொல் !! பசும்பொன்முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் நினைவுகளுடன் என்றென்றும் கள்ளர்முரசு

உண்மையை சொல்!!
உறுதியாக சொல் !!
இறுதிவரை சொல் !!
பசும்பொன்முத்துராமலிங்கத்தேவர் 
அவர்களின் நினைவுகளுடன்
என்றென்றும் கள்ளர்முரசு

பார்வ்ர்டுபிளாக் அமைப்புகளும் ,தேவரின அமைப்புகளில் உள்ள தலைவர்களும் ,எஸ்.ஆண்டித்தேவரை போல எவராவது ஒருவர் செயல்பட முடியுமா....????

முத்துராமலிங்க தேவர் பாடம் புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக இப்போது உள்ள
பார்வ்ர்டுபிளாக் அமைப்புகளும் ,தேவரின அமைப்புகளில் உள்ள தலைவர்களும்
எஸ்.ஆண்டித்தேவரை போல எவராவது ஒருவர் செயல்பட முடியுமா....????
வலிமையான உடலையும், உறுதியான மனநிலையையும் கொண்ட மனிதர். * தலைமை பண்பிற்கு தேவையான அனைத்து குணநலன்களையும் தன்னகத்தே கொண்டவர். * மிகச்சிறந்த அரசியல்வாதி. இவரது துணிச்சலுக்கு ஒரு உதாரணம்; திரு M.G.R முதலமைச்சராக இருந்த காலத்தில், பசும்பொன் தேவரின் வரலாறு தமிழ் பாடப்புத்தகங்களில் இடம்பெற்றிருந்தது. மூன்று கல்வி ஆண்டுகளுக்கு பிறகு அந்த புத்தகத்தை மறுபதிப்பு செய்யும்போது, பசும்பொன் தேவரின் வரலாறு தவறுதலாக விடுபட்டுப்போனது. இந்த தகவல் திரு எஸ்.ஆண்டித்தேவருக்கு தெரிந்ததும், உடனடியாக முதலமைச்சர் M.G.R-யை தொடர்பு கொண்டு "அந்த பாடப் புத்தகங்களில் பசும்பொன் தேவரது வரலாற்றை இணைக்க வேண்டும்" என்று கேட்கிறார். அதற்கு M.G.R, "புத்தகங்கள் அனைத்தும் அச்சிடப்பட்டுவிட்டது. இனிமேல் அவற்றில் திருத்தம் செய்து மீண்டும் அச்சிட்டால் அரசுக்கு அதிக செலவு ஆகும். எனவே மறுபதிப்பு வரும்போது தேவரது வரலாற்றை இணைத்து விடுகிறோம்" என்கிறார். அதற்கு எஸ்.ஆண்டித்தேவர் M.G.R-டம் பதில் சொல்கிறார், "தேவரது வரலாறு புத்தகத்தில் இடம்பெறாத தகவல் தெரிந்தால், திருச்சிக்கு தெற்கேயுள்ள அனைத்து பாலங்களும் இடித்து தள்ளப்படும். பிறகு அந்த பாலங்களையெல்லாம் கட்டுவதற்கு உங்கள் அரசு செலவழிக்கும் தொகையைவிட, பாடப்புத்தகங்களை மீண்டும் அச்சிடுவதற்கு ஆகும் செலவு மிக மிகக்குறைவு" என்றார். அதன்பிறகு, அதே கல்வியாண்டில் தேவரது வரலாற்றை இணைத்து அனைத்து புத்தகங்களையும் மீண்டும் அச்சிட்டு வெளியிட்டார் அன்றைய முதல்வர் M.G.R..! # இன்றைய அரசியலில், திரு எஸ்.ஆண்டித்தேவரை போல எவராவது ஒருவர் செயல்பட முடியுமா....????
ஆண்டித்தேவர் போன்று துணிச்சலோடு செயல்படுங்கள் மீண்டும் பாடப்புத்தகத்தில் தேவர் வரலாற்றினை சேர்க்க வேண்டும் இல்லையென்றால்
தேவர் பெயரினை சொல்லி அமைப்புகள் நடத்தும் அவர்கள் அமைப்புகளை களைத்து விட்டு வீட்டிற்கு செல்லவும் இது மக்களின் ஒருமித்த குரலாகும்.

இன்று ஜார்ஜ் ஜோசப் 131வது பிறந்தநாள் இந்நாளில் கள்ளர்முரசு அவரது தியாகத்தினை போற்றுகிறது.

இன்று ஜார்ஜ் ஜோசப் 131வது பிறந்தநாள்
இந்நாளில் கள்ளர்முரசு அவரது தியாகத்தினை போற்றுகிறது.
பிறந்தாரைப் போற்றுவோம் !
ரோசாப்பூத்துரை என்று மேற்குச்சீமை மக்களால் அன்போடு அழைக்கப்பட்டவரும் ,
கைரேகை சட்டத்தில் பாதிக்கப்பட்ட பிரமலைக்கள்ளர்களுக்கு வழக்காடிய ஜார்ஜ் ஜோசப் (எ) ரோசாப்புதுறை அவர்களின் பிறந்தநாள் இன்று ஜூன் -5
ஜார்ஜ் ஜோசப்
ரோசாப்பூத் துரை என அழைக்கப்பட்டஜார்ஜ் ஜோசப் (George Joseph, சியார்ச்சு சோசப்பு 5 சூன் 1887 – 5 மார்ச்சு 1938) கேரளாவைச் சேர்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர்; வழக்குரைஞர் ; 1937-ஆம் ஆண்டு சென்னை சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்; இதழாசிரியர்; காந்தி, ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்களுடன் நேரடித் தொடர்பில் முன்னின்றவர். கேரளத்தில் நடைபெற்ற வைக்கம் ஆலய நுழைவுப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட கிறித்துவர். ஆங்கில அரசு குற்றப் பரம்பரை சட்டத்தை செயல்படுத்திய போது, அது தொடர்பாகப் பலரின் வழக்கைத் தானே முன்வந்து நடத்தி வெற்றி கண்டவர். கேரளாவில் பிறந்தாலும் தமிழகத்தை மையமாகக் கொண்டு தன்னை மிகச்சிறந்த தேசியவாதியாக அடையாளப்படுத்திக் கொண்டவர்
இளமை[தொகு]
1887ம் ஆண்டு கேரளாவின் திருவாங்கூர் பகுதியின் செங்கானூரில் சிரியன் மரபுவழிக் கிறித்தவப் பிரிவில் (ஆர்த்தடாக்சு) பிறந்தவர் பின்னர் கத்தோலிக்க கிறித்தவ சபைக்கு மாறினார். சென்னை கிறித்துவக் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்று, பின்னர் இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம் பெற்றார். கேரளத்திற்கு திரும்பியபோது ஆங்கிலேய அரசாங்கம் பல உயர் பதவிகளைத் தர இருந்த நிலையில் தந்தையாரின் வற்புறுத்தலையும் மீறி அந்தப் பதவிகளை ஏற்க மறுத்தார். அவரின் திருமணமும் ஆங்கில அரசில் உயர்பதவி வகித்த குடும்பத்தில் நடந்தேறியது. அப்போதும் அவர் ஆங்கிலேயர் தந்த பதவிகளை ஏற்க மறுத்தார்.
கிறித்தவராகப் பிறந்தாலும் காந்தியின் எதிர்ப்பையும் மீறி வைக்கம் போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தியவர்.[1] தனது மகளுக்கு மாயா என புத்த மதப் பெயரை வைத்து அனைத்து மதத்தினரையும் மதிப்பவராக இருந்தார். பின்னர் வழக்குரைஞர் தொழிலில் ஈடுபடலாம் எனத் தமிழகத்திற்கு வந்தவருக்குச் சென்னை போதிய ஒத்துழைப்பைத் தராத நிலையில் மதுரையில் தனது வழக்குரைஞர் தொழிலைத் தொடங்கத் திட்டமிட்டு 1909 -இல் மதுரையில் குடியேறினார். மதுரையில் நடைபெற்ற பல வழக்குகளின் போது குறுக்கு விசாரணைகளில் சிறந்து விளங்கினார்.
இறுதிக் காலம்[தொகு]
பல்வேறு புகழுக்கும், பெருமைகளுக்கும் சொந்தக்காரரான விடுதலை வீரர் ஜார்ஜ் ஜோசப்பின், தியாகமும், வீரமும் மறைக்கப்பட்டது.[7] காங்கிரஸ் கட்சியினரே இவரது வளர்ச்சியையும், உண்மையையும் விரும்பவில்லை. இதனால் ஒரு கட்டத்தில் தீவிர அரசியல் பணியில் இருந்து விலகிக் கிறித்தவத்தில் தனது கவனத்தைச் செலுத்திய நிலையில் இந்திய விடுதலையைக் காணாது 1938-ஆம் ஆண்டு மார்ச் 5 ம் தேதி சிறுநீரகக் கோளாறு காரணமாக மதுரை அமெரிக்க மிஷன் மருத்துவமனையில் காலமானார். மதுரை புது நல்லமுத்துப் பிள்ளை ரோட்டில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் இவரது உடல் அடக்கம் செய்யப்பட்டு இன்றும் கள்ளர் சமூக மக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. கக்கன் உள்துறை அமைச்சராக இருந்தபோது ரோசாப்பூதுரைக்கு மார்பளவு சிலையை யானைக்கல் பகுதியில் அமைத்துப் பெருமைப்படுத்தியுள்ளார்
கள்ளர்முரசு சுரேஷ்

காலா படத்திற்கு கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நார்வேயிலும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

காலா படத்திற்கு கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில்,
நார்வேயிலும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதே போல் தமிழ்நாட்டில் தென் மாநிலங்களில் காலா எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தூத்துக்குடி போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் சமூக நீதியின் மீது பற்று கொண்ட மக்களை சமூக விரோதிகள் என்று கூறிய
சிவாஜி ராவு என்ற ரஜினிகாந்த் காலா படத்தினை ஒட்டு மொத்த தமிழ் மக்களும் புறக்கணிக்கிறார்கள்
ரஜினி நடித்த காலா படம் ஜூன் மாதம் 7 - ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்ட்வர்களை நேரில் சந்தித்த ரஜினிகாந்த் சமூக விரோதிகள் தான் துப்பாக்கிச்சூட்டிற்கு காரணம் என பேட்டியளித்தார். ரஜினியின் இந்த கருத்துக்கு பல தரப்பினரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதையடுத்து ரஜினியின் காலா படத்தை நார்வேயில் திரையிடமாட்டோம் என நார்வே தமிழ்த் திரைப்பட
விநியோகஸ்தர் குழுவின் நிர்வாக உறுப்பினர் அறிக்கை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் தூத்துக்குடி சம்பவத்திற்கு பிறகு இனிமேல் தமிழர்களை, தமிழினத்தை கொச்சைப்படுத்தும் எந்த நடிகர்களின் திரைப்படத்தையும், திரையிடமாட்டோம் என உறுதி கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நார்வேயைத் தொடர்ந்து தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடான சுவிட்சர்லாந்திலும் காலா படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படம் வெளியாக உள்ள நிலையில் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து காலா பட வெற்றிக்கு எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம

நேதாஜியை இன்றைய அரசியல் தலைவர்கள் மறந்திருக்கலாம். ஆனால் புரட்சியை நேசிக்கும் இளைஞர்கள் மனதில் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதே உண்மை.

இளைஞர்கள் மனதில்… தன் உயிரையே பணயம் வைத்து ஜெர்மனியிலும், ஜப்பானிலும், கிழக்காசிய நாடுகளிலும் அலைந்து திரிந்து ஒரு தற்காலிக சுதந்திர அரசை அமைத்து இந்திய தேசிய இராணுவத்தைத் திரட்டி போரிட்டு உலக வரலாற்றிலேயே ஒரு புதிய சாதனையை அத்தியாயத்தை உருவாக்கிவர் நேதாஜியை இன்றைய அரசியல் தலைவர்கள் மறந்திருக்கலாம். ஆனால் புரட்சியை நேசிக்கும் இளைஞர்கள் மனதில் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதே உண்மை.

ஐஜி பொன் மாணிக்கவேல். தஞ்சை கோவிலில் இருந்து கடத்தப்பட்ட ராஜராஜசோழதேவர் சிலை 60 ஆண்டுகள் கழித்து மீட்கப்பட்டது எப்படி ?

தஞ்சை கோவிலில் இருந்து கடத்தப்பட்ட ராஜராஜசோழதேவர் சிலை 60 ஆண்டுகள் கழித்து மீட்கப்பட்டது எப்படி ?
தஞ்சை பெரிய கோவிலில் இருந்து களவாடப்பட்ட 150 கோடி ரூபாய் மதிப்புடைய மாமன்னர் ராஜராஜசோழதேவன் மற்றும் உலகமாதேவி சிலைகளை, மீட்டு சரித்திர சாதனை படைத்துள்ளார் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல். 60 வருடங்களுக்கு முன்பு கடத்தப்பட்ட சிலைகள் தமிழகம் திரும்பிய பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
தஞ்சைப் பெரியகோயிலில் வைக்கப்பட்டிருந்த பலநூறு ஆண்டுகள் பழைமையான மாமன்னன் ராஜராஜ சோழன்தேவர் - உலகமாதேவியின் உலோகச் சிலைகள், 60 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல்போனதாக கூறப்பட்டது. இந்தச் சிலைகள், குஜராத்தில் உள்ள சாராபாய் அருங்காட்சியகத்தில் இருப்பதாக ஒரு தகவல் வெளியான நிலையில் அவற்றை மீட்க பலர் முயற்சி மேற்கொண்ட போதும் அது வீண்முயற்சியாகவே முடிந்து போனது.
இந்நிலையில் பழங்கால பொக்கிஷமான இந்தச் சிலைகள் களவு போனது குறித்து ஐ.ஜி.,பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினரிடம் புகார்கள் அளிக்கப்பட்டது.
இந்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் இருக்கின்ற ஒரு சரித்திர புகழ்வாந்த கோவிலில் இருந்து மதிப்பு மிக்க சிலைகள் களவாடப்பட்டது குறித்து விசாரணையை முன்னெடுத்தனர் ஐ.ஜி பொன்மாணிக்க வேல் தலைமையில் செயல்பட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ராஜாராமன், அசோக் நடராஜன், ஆய்வாளர்கள் ரவி, விநாயகமூர்த்தி, சுரேஷ்குமார், சிபின்ராஜமோகன், காவலர்கள் செழியன், சாமியப்பன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார்..!
அந்த சிலைகளை நேரில் பார்த்திருக்கும் நபர்களை தேடிப்பிடித்து சந்தித்தனர். அவர்கள் அளித்த கூடுதல் ஆதாரத்தின் வாயிலாக அந்த சிலை குறித்த தகவல்களை பெற்றனர். அந்த சிலைகள் இரண்டும் 1900 ஆம் ஆண்டு வரை கோவிலில் இருந்ததை வரலாற்று நூல்கள் உறுதிப்படுத்திய நிலையில் அது எப்போது மாயமானது என்பதையும் கண்டறிந்தது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு..!
தஞ்சாவூர் கபிஸ்தலம் அருகே உள்ள சறுக்கை கிராமத்தைச் சேர்ந்த ராவ் பகதூர் சீனிவாச கோபாலாச்சாரியார் என்பவர் இந்த இரு சிலைகளையும் சாராபாய் அருங்காட்சியகத்திடம் பல கோடி ரூபாய்க்கு விற்றதை கண்டு பிடித்த அதிகாரிகள் குஜராத் கௌதம் சாராபாய் காலிகோ அருங்காட்சியகத்தில் விசாரணையை தொடங்கினர்.
அங்குள்ள சிலைகள் இரண்டும் தஞ்சை பெரிய கோவிலுக்கு சொந்தமானது என்பதை தகுந்த ஆதாரங்களோடு சுட்டிக்காட்டிய அதிகாரிகள், அது திருடி கடத்தப்பட்டவை என்பதையும் தெரிவித்தனர்.
ராஜராஜ சோழதேவர் சிலை 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான விலை மதிப்புகொண்டது. இதன் உயரம், இரண்டரை அடி. உலகமாதேவி சிலை 50 கோடி ரூபாய்க்கும் மேல் விலை மதிப்புகொண்டது என்கிறார்கள் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார்.
திருட்டு பொருளை வைத்திருப்பது குற்றம், அதுவும் பழமையான தொண்மையான அரசுக்கு சொந்தமான பொருட்களை திருடி வைத்திருப்பது கொலையை விட கடுமையான குற்றம் என்பதையும் சிலை கடத்தல் தடுப்பு அதிகாரிகள் சுட்டிக்காட்டியதால், கைது நடவடிக்கைக்கு பயந்து பல ஆண்டுகளாக தங்களது அருங்காட்சியகத்தில் வைத்திருந்த மாமன்னர் ராஜராஜதேவர், அவரது மனைவி உலகமாதேவி ஆகியோரது சிலைகளை காவல் துறையினரிடம் ஒப்படைக்கவும், விசாரணைக்கு ஒத்துழைக்கவும் கவுதம் சாராபாய் அருங்காட்சியக நிர்வாகத்தினர் ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து தஞ்சையில் கோட்டை கட்டி, கடற்படை நிறுவி வீரத்தின் அடையாளமாக திகழ்ந்த மாமன்னர் ராஜராஜசோழதேவன் சிலையும், உலகமாதேவியின் சிலையும் மீட்கப்பட்டது.

குற்றப் பரம்பரைச் சட்டம் (Criminal Tribes Act) s Act) ஜூன் 3 ம் தேதி கருமாத்தூரில் வெவ்வேறு திசைகளாய் இருக்கும் பிரமலைக்கள்ளர் செம்மரபு மாநாட்டில் ஓன்று கூடி மாநாட்டினை வெற்றி பெற வைப்போம் .

குற்றப் பரம்பரைச் சட்டம் (Criminal Tribes Act) என்பது இந்தியாவில் பிரித்தானிய ஆட்சியின் பொழுது வேறுபட்ட காலகட்டங்களில் நிறைவேற்றப்பட்ட குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிரான சட்டம் ஆகும்.
5 .6 .1918 ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசால் கொண்டு வரப்பட்ட உலகின் மிக கொடூரமான சட்டமான கைரேகை சட்டம்
கைரேகை சட்டத்தை பிரமலைக்கள்ளர்கள் இனத்தின் மீது அமுல்படுத்தியது 100 வருடங்கள் நிறைவடைகிறது.
பிறமலை கள்ளர்களின் கலாசாரங்கள் ,உரிமைகளும் திட்டங்களும் ,தொடர்ந்து அரசால் புறக்கணிக்கப்பட்டு வருகிறது .நமது பூர்விக குடிகளின் கலாசாரம் ,பண்பாடும் , சிதைக்கப்பட்டு அளிக்க அரசு முயற்சிக்கிறது .
நமது பிரமலைக்கள்ளர் சமூகத்தை காக்க வெவ்வேறு திசையில் இருக்கும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து நமது செம்மரபுக்களை பறை சாட்டவும் பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுப்போம் .
பிரமலைக்கள்ளர்மக்கள் இந்திய அரசால் அன்றும் இன்றும் பல கோணங்களில் வஞ்சிக்கப்பட்டு வருகிறது .பொறுப்பற்ற அரசால் பிரமலைக்கள்ளர்மக்கலின் உரிமைகள்
தொடர்ந்து தட்டி கழிக்கப்பட்டுவருகிறது .
ஜூன் 3 ம் தேதி கருமாத்தூரில் வெவ்வேறு திசைகளாய் இருக்கும் பிரமலைக்கள்ளர் செம்மரபு மாநாட்டில் ஓன்று கூடி மாநாட்டினை வெற்றி பெற வைப்போம் . .
ஜெய்ஹித்
கள்ளர்முரசு
சுரேஷ்
ஜெய்ஹித்
கள்ளர்முரசு
சுரேஷ்

முக்குலத்தச் சேந்த தேவர் மகன் தான் .

கள்ளர் முரசு சார்பாக அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நாள் வாழ்த்துக்கள்

முக்குலத்தச் சேந்த
தேவர் மகன் தான் .


தேவரின் நல்லாசியுடன் கள்ளர் முரசு சார்பாக அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நாள் வாழ்த்துக்கள்

முக்குலத்தச் சேந்த தேவர் மகன் தான் .

வானம் தொட்டுப் போன
மானமுள்ள சாமி.
தேம்புதையா பாவம்
தேவர்களின் பூமி.
பட்டத்துக்கு வேறு
சிற்றரசன் யாரு.
தங்கத்துக்கு வேறு
மாற்று உண்டா கூறு.
வெட்டறுவா தாங்கி
வீசுகிற ஊரில்.
வெட்டறுவா தாங்கி
வீசுகிற ஊரில்.
வெள்ளக் கொடி தூக்கி
வந்தவனும் நீயே.
நல்ல வழி நீ தான்
சொல்லி என்ன லாபம்.
தத்தளிச்சி வாடுதையா
ஏழ இனந்தான்.
கலங்காதே ராசா
காலம் வரட்டும்.
நள்ளிரவ போன பின்னே
வெள்ளி முளைக்கும்.
போற்றி பாடடி பொண்ணே
தேவர் காலடி மண்ணே.
தெக்குத் தெச ஆண்ட
மன்னர் இனந்தான்.
முக்குலத்தச் சேந்த
தேவர் மகன் தான் .

ம.நடராஜன் புதிய பார்வை ஆசிரியர் முள்ளி வாய்க்காலின் நாயகன் ஹிந்தி எதிப்பு வீரன் ம.நடராஜன் அவர்களுக்கு கள்ளர் முரசு சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்

புதிய பார்வை ஆசிரியர் முள்ளி வாய்க்காலின் நாயகன் ஹிந்தி எதிப்பு வீரன் ம.நடராஜன் அவர்களுக்கு கள்ளர் முரசு சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்

தஞ்சை மண்ணில் பிறந்த ராஜராஜ சோழத்தேவர் வழித்தோன்றலும் ,புதிய பார்வை ஆசிரியர் ,
முள்ளி வாய்க்காலின் நாயகன் ,
ஹிந்தி எதிப்பு வீரன்,
அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆணிவேரும் , அன்று இவர் இல்லையென்றால் இன்று அண்ணா திராவிட முன்னேற்ற கழகமே
அழிந்துபோய் இருக்கும் .அண்ணா திராவிட முன்னேற்ற கழக கரை வேட்டியே கட்டி கொண்டு இன்று எவனாலும் மினுக்க முடியாது 
ம.நடராஜன் அவர்களுக்கு கள்ளர் முரசு சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்