Monday, July 9, 2018

நேதாஜியை இன்றைய அரசியல் தலைவர்கள் மறந்திருக்கலாம். ஆனால் புரட்சியை நேசிக்கும் இளைஞர்கள் மனதில் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதே உண்மை.

இளைஞர்கள் மனதில்… தன் உயிரையே பணயம் வைத்து ஜெர்மனியிலும், ஜப்பானிலும், கிழக்காசிய நாடுகளிலும் அலைந்து திரிந்து ஒரு தற்காலிக சுதந்திர அரசை அமைத்து இந்திய தேசிய இராணுவத்தைத் திரட்டி போரிட்டு உலக வரலாற்றிலேயே ஒரு புதிய சாதனையை அத்தியாயத்தை உருவாக்கிவர் நேதாஜியை இன்றைய அரசியல் தலைவர்கள் மறந்திருக்கலாம். ஆனால் புரட்சியை நேசிக்கும் இளைஞர்கள் மனதில் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதே உண்மை.

No comments:

Post a Comment