வானம் தொட்டுப் போன
மானமுள்ள சாமி.
மானமுள்ள சாமி.
தேம்புதையா பாவம்
தேவர்களின் பூமி.
தேவர்களின் பூமி.
பட்டத்துக்கு வேறு
சிற்றரசன் யாரு.
சிற்றரசன் யாரு.
தங்கத்துக்கு வேறு
மாற்று உண்டா கூறு.
மாற்று உண்டா கூறு.
வெட்டறுவா தாங்கி
வீசுகிற ஊரில்.
வீசுகிற ஊரில்.
வெட்டறுவா தாங்கி
வீசுகிற ஊரில்.
வீசுகிற ஊரில்.
வெள்ளக் கொடி தூக்கி
வந்தவனும் நீயே.
வந்தவனும் நீயே.
நல்ல வழி நீ தான்
சொல்லி என்ன லாபம்.
சொல்லி என்ன லாபம்.
தத்தளிச்சி வாடுதையா
ஏழ இனந்தான்.
ஏழ இனந்தான்.
கலங்காதே ராசா
காலம் வரட்டும்.
காலம் வரட்டும்.
நள்ளிரவ போன பின்னே
வெள்ளி முளைக்கும்.
வெள்ளி முளைக்கும்.
போற்றி பாடடி பொண்ணே
தேவர் காலடி மண்ணே.
தேவர் காலடி மண்ணே.
தெக்குத் தெச ஆண்ட
மன்னர் இனந்தான்.
மன்னர் இனந்தான்.
முக்குலத்தச் சேந்த
தேவர் மகன் தான் .
தேவர் மகன் தான் .
No comments:
Post a Comment