பசும்பொன்னில் உள்ளிருப்பு போராட்டம் தொடங்கியது*
பசும்பொன் ஐயா *உ.முத்துராமலிங்கத்தேவர்* வாழ்க்கை வரலாற்றை ஆறாம் வகுப்பு பாட புத்தகத்தில் இருந்து நீக்கியதை கண்டித்தும், மீண்டும் இந்த ஆண்டே ஆறாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சேர்த்திட வழியுறுத்தியும் பசும்பொன் கிராமத்தில் ஐயாவின் ஆலயத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை
நேதாஜி சுபாஷ் சேனை
நிறுவனர் / தலைவர்
டாக்டர் வ.மகாராஜன் வழக்கறிஞர் போராளிகளுடன் துவக்கினார்.
தற்போது பசும்பொன்னில் நடைபெற்று வருகிறது.
மக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.....
நிறுவனர் / தலைவர்
டாக்டர் வ.மகாராஜன் வழக்கறிஞர் போராளிகளுடன் துவக்கினார்.
தற்போது பசும்பொன்னில் நடைபெற்று வருகிறது.
மக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.....
No comments:
Post a Comment