Monday, July 9, 2018

ம.நடராஜன் புதிய பார்வை ஆசிரியர் முள்ளி வாய்க்காலின் நாயகன் ஹிந்தி எதிப்பு வீரன் ம.நடராஜன் அவர்களுக்கு கள்ளர் முரசு சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்

புதிய பார்வை ஆசிரியர் முள்ளி வாய்க்காலின் நாயகன் ஹிந்தி எதிப்பு வீரன் ம.நடராஜன் அவர்களுக்கு கள்ளர் முரசு சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்

தஞ்சை மண்ணில் பிறந்த ராஜராஜ சோழத்தேவர் வழித்தோன்றலும் ,புதிய பார்வை ஆசிரியர் ,
முள்ளி வாய்க்காலின் நாயகன் ,
ஹிந்தி எதிப்பு வீரன்,
அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆணிவேரும் , அன்று இவர் இல்லையென்றால் இன்று அண்ணா திராவிட முன்னேற்ற கழகமே
அழிந்துபோய் இருக்கும் .அண்ணா திராவிட முன்னேற்ற கழக கரை வேட்டியே கட்டி கொண்டு இன்று எவனாலும் மினுக்க முடியாது 
ம.நடராஜன் அவர்களுக்கு கள்ளர் முரசு சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்

No comments:

Post a Comment